2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி
Jun 23, 2026, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் : எடப்பாடி பழனிசாமி

Murugesan M by Murugesan M
Jul 26, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் திமுக ஆட்சி தேவையா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டையில் மக்கள் மத்தியில்  உரையாற்றியவர்,

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழில் முதலீட்டு மாநாடுகள் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் மக்களை ஏமாற்றும் திமுக அரசு தேவையா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அரசு கொடுக்கும் வரி உண்மையா? என மக்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் 21 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினோம் என்றும்  அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் தன்னிறைவு பெறும் வகையில் அடிப்படை வசதிகளைக் கொடுத்தோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் வீட்டு வரி, மின் கட்டணம் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்துள்ளது என்று இபிஎஸ் குற்றம்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் என் வீட்டிற்கு ரூ.5,000 ஆக இருந்த மின் கட்டணம், இப்போது ரூ.12,000 ஆக உயர்ந்துள்ளது, என்றும் திமுக ஆட்சியில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத போது மக்களுக்கு யார் பாதுகாப்பு தருவார்கள்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

2026 இல் வெற்றி பெறுவோம் என்பது திமுகவின் பகல் கனவாகத் தான் இருக்கும் என்றும் 2026 தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும் என்றும்  மக்களைக் குழப்பி மக்களிடம் இருந்து சுரண்டும் இந்த திமுக ஆட்சி தேவையா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

Tags: epsஎடப்பாடி பழனிசாமிதேசிய ஜனநாயக கூட்டணிNational Democratic Alliance will rule in Tamil Nadu in 2026 elections: Edappadi Palaniswami
ShareTweetSendShare
Previous Post

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

Next Post

‘மாரீசன்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies