79-வது சுதந்திர தினம் - தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!
Aug 24, 2025, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

79-வது சுதந்திர தினம் – தேசிய கொடி ஏற்றிய ஜெ.பி.நட்டா, நயினார் நாகேந்திரன்!

Web Desk by Web Desk
Aug 15, 2025, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

79-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தேசியக் கொடி ஏற்றினார்.

மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில், நாடு வலுவான மற்றும் முன்னணி பொருளாதாரமாக முன்னேறி வருவதாக குறிப்பிட்டார். மேலும், உலகில் நிலையற்ற தன்மை மற்றும் பொருளாதார சிக்கல்கள் நிலவி வரும் சூழலில், இந்தியா பொருளாதாரத்தில் முன்னணியில் இருப்பதாக ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என நயினார் நாகேந்திரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், போதையில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், போதைப்பொருள் புழக்கம், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பாஜக மாநில துணை தலைவர் குஷ்பு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என நயினார் நாகேந்திரன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

Tags: independence day 2025independence day speechindependence day songindependence day flagindependence day songsindependence day musicindependence day crafthappy independence dayBJP Officeindependence day badgeindependence dayindependence day batchBJP Chief JP Naddaspeech on independence day
ShareTweetSendShare
Previous Post

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Next Post

சின்சினாட்டி டென்னிஸ் – கிராச்சேவா, குடெர்மெடோவா காலிறுதிக்கு தகுதி!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies