தஞ்சை : படுகொலை வழக்கு - 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!
Jun 23, 2026, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சை : படுகொலை வழக்கு – 8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில், பாமக பிரமுகர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகத் திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகத் திண்டுக்கல், பேகம்பூர் பூச்சி நாயக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர் அப்துல்லா வீட்டில் தேசியப் புலனாய்வு முகமையின் டிஎஸ்பி சுதர்சன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.

அப்துல்லா மற்றும் அவரது குடும்பத்தினர் செல்போன்கள், எஸ்.டி.பி.ஐ கட்சியின் அடையாள அட்டை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.மேலும் வரும் 25 ஆம் தேதி என்.ஐ.ஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கினர். தொடர்ந்து ஒட்டன்சத்திரம் யூசிப் என்பவரது இல்லத்திலும், வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரது இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் கொடைக்கானல் அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவரின் வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலையரங்கம் பகுதியில் உள்ள ஆம்பூர் பிரியாணி கடை உள்ளிட்ட 5 இடங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் செல்போன் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் புதுமனை தெற்கு தெரு பகுதியில் வசித்து வரும் முகமது அலி என்பவரின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் அவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிலிருந்தவர் எனக் கூறப்படுகிறது.

Tags: Thanjavur: Murder case - NIA officials raid 8 places8 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனைபடுகொலை வழக்கு
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

Next Post

சென்னை : பிட்புல் ரக நாய் கடித்ததில் சமையல் கலைஞர் உயிரிழப்பு – உரிமையாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies