விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 24, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வல்லரசு நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் ஆய்வு மையத்தை நிறுவும் திட்டத்தின் இறுதி கட்டத்தை இந்தியா எட்டியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அண்மையில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று திரும்பினார். இதன் மூலம் அங்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். சுக்லா சென்று வந்த அந்த விண்வெளி ஆய்வு மையம், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியது.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும்தான் தங்களுக்கென தனியாக விண்வெளி ஆய்வு யைமத்தை கொண்டுள்ளன.
இந்தியாவுக்கென்று இதுவரை தனியாக விண்வெளி ஆய்வு மையம் இல்லை. அதனை கட்டமைக்கும் முயற்சியில் இந்தியா தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

விண்வெளியில் இந்தியா உருவாக்கவுள்ள ஆய்வு மையம் மிகப்பெரியது. இதில் தங்கியபடி, இந்திய விண்வெளி வீரர்களும், விஞ்ஞானிகளும் விண்வெளியை துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். இந்நிலையில், விண்வெளியில் இந்தியா அமைக்கவுள்ள அந்த ஆய்வு மையத்தின் மாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய விண்வெளி தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, விண்வெளியில் அமைக்கவுள்ள ஆய்வு மையத்தின் மாதிரியை இஸ்ரோ காட்சிப்படுத்தியது.

சர்வதேச விண்வெளி மையத்தை 5 தனித்தனி பகுதிகளாக தயாரித்து, அவற்றை பூமியில் இருந்து விண்ணுக்கு செலுத்தி ஒன்றிணைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த 5 பகுதிகளும் 52 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான எடையை கொண்டிருக்கும்.

இவை அனைத்தும் 2028ம் ஆண்டு முதல் 2035ம் ஆண்டுக்குள் LVM3 ராக்கெட் உதவியுடன் விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு மையம் கட்டமைக்கப்படவுள்ளது. இந்தியாவின் ஆய்வு மையம் பூமியில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மையம், விண்வெளி குறித்த ஆய்வுக்கு மட்டுமல்லாமல், விண்வெளி சுற்றுலாவை ஊக்கவிக்கவும் உதவும் என கருதப்படுகிறது. அதன்மூலம் விண்வெளி துறை சார்ந்த வர்த்தகங்களிலும் இந்தியாவால் ஈடுபட முடியும் என கூறப்படுகிறது.

Tags: Astronaut Subhanshu Shuklaspace research centerIndiarussiaUnited StatesInternational Space Station
Share
Tweet
SendShare
Previous Post

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

Next Post

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies