முஸ்லிம் ஆதரவு கொள்கையை திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தாதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!
Jan 18, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முஸ்லிம் ஆதரவு கொள்கையை திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தை புண்படுத்தாதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது திமுக ஆட்சியின் பொதுவான போக்கு என்று  பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காரைக்குடி நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் பாசின் பழனியப்ப செட்டியார் வீடு என்ற புகழ்பெற்ற வீட்டில், அதன் பங்குதாரர் சின்ன கருப்பையா, மலையாளத்துப் பெண்ணை மணந்துகொண்ட கரு. பழனியப்பன் என்கிற தன்னுடைய மகனுக்குத் தனது பங்கை இனாம் செட்டில்மெண்ட் எழுதி வைத்தார்.

சின்ன ஆறுமுகத்தின் 25 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் ஆகி விடுதலை எழுதிக் கொடுத்த விட்ட வெளியேறிய அந்த மகனை கரு பழனியப்பன் இழுத்து வந்து அவனை முன்னிறுத்தி இந்த குழப்பங்களை செய்கிறார் கரு. பழனியப்பன் ஒரு திமுககாரர், புதிதாக இந்த வீட்டில் கிடைத்திருக்கின்ற உரிமையைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற பங்குதாரர்களை நெருக்கடி செய்வது அவருடைய வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த வீட்டில் ஒரு பங்குதாரர் ஆகிய சின்ன ஆறுமுகத்தையும் மற்ற பங்குதாரர்களையும் நெருக்கடி செய்யும் வகையில் பலபேருக்கு உரிமையான வேல்பூசை நடத்துகின்ற இந்தப் பொது வீட்டில் 31-08-2025 ஞாயிறு அன்று காலை 9 மணியிலிருந்து பிற்பகல்வரை மதநல்லிணக்கம் என்ற பெயரில் மிலாது நபி விழாவைக் கொண்டாடுவதற்கு நிதித்துறை மந்திரி தங்கம் தென்னரசு வருகிறார்.

மூன்று மௌல்விகள் குரான் ஓதுவதற்கு வருகிறார்கள். அந்த வீட்டிலேயே தொழுகையும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, எந்த வம்புக்கும் போகாத நகரத்தார்களின் வீடுகளில் தன்னுடைய திமுக முஸ்லிம் ஆதரவுக் கொள்கையைத் திணிப்பது நகரத்தார் சமூகத்தின் மனத்தைப் புண்படுத்தாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

கரு பழனியப்பனும், மந்திரி தங்கம் தென்னரசுவும், காரைக்குடி மேயர் முத்துத்துரையும், சின்ன ஆறுமுகம் கொடுத்த போலீஸ் புகாரை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார்கள்

ஒன்றின் பெயரால் மற்றொன்றை ஒடுக்குவது இந்த ஆட்சியின் பொதுவான போக்கு ஆகும்,  இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: DMKtn bjpNayanar Nagendran mlaWon't imposing a pro-Muslim policy hurt the feelings of the urban community?: Nayinar Nagendran questions
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்ப் விதித்துள்ள பெரும்பாலான வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் : நிர்மலா சீதாராமன்

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies