ஆக்சிஸ் மை இண்டியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தவெக 98 முதல் 120 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், இண்டியா டுடேவின் ஆக்சிஸ் மை இண்டியா நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தவெக 98 முதல் 120 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 92 முதல் 110 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், அதிமுக கூட்டணி 22 முதல் 33 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறியுள்ளது. (GFXOUT)
















