பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் தலைமை காவலர் மீது தாக்குதல்!
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொறையாறில் உள்ள அரசு ...



