குளித்தலை அருகே தனியார் வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறித்த திமுக பிரமுகர் கைது!
Aug 27, 2026, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குளித்தலை அருகே தனியார் வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறித்த திமுக பிரமுகர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 12:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குளித்தலை அருகே தனியார் வங்கி மேலாளரை மிரட்டிப் பணம் பறித்த சம்பவத்தில் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை காவல் நிலையம் அருகே தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்தாண்டு வீரவல்லியை சேர்ந்த மணிவர்ஷா என்ற பெண் 45 சவரன் நகையை அடமானம் வைத்துள்ளார்.

நகையை மீட்க சென்றபோது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வங்கி பணியாளர்கள் மற்றும் மணிவர்ஷா இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த திமுக நிர்வாகி பிச்சைமுத்து என்பவர் வங்கி மேலாளர் சிவாவை அணுகியுள்ளார்.

மேலும், பிரச்னையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி வங்கி மேலாளரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

தொடர்ந்து, வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் திமுக நிர்வாகி பிச்சைமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: DMK leader arrested for blackmailing and extorting money from a private bank manager near Kulithalaiதிமுக பிரமுகர் கைது
Share
Tweet
SendShare
Previous Post

ராமநாதசுவாமி கோயிலில் மழைநீர் : பக்தர்கள் அவதி!

Next Post

ஓசூர் : ஏல சீட்டு நடத்தி மோசடி செய்த நபர் தற்கொலை முயற்சி!

Related News

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

நேபாள வெள்ளத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்ட தமிழர்களின் 2 வேன்கள் அடித்துச் செல்லப்பட்டதா?

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை : இந்தியாவின் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – சிறப்பு தொகுப்பு!

நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேச்சு – அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி!

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies