வெண்ணெய்மலை கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் : வீடு, கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல்!
May 9, 2026, 09:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெண்ணெய்மலை கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் : வீடு, கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் வெண்ணெய்மலை கோயில் இடம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் வீடு மற்றும் கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீட்க அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வெண்ணெய்மலை பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சீல் வைக்கும் நடவடிக்கையில் அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வெண்ணைமலை கடை வீதியில் அமைந்துள்ள வீடு மற்றும் 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags: Veenamalai Temple land encroachment issue: Houses and shops sealed by Charity Department officialsவெண்ணெய்மலை கோயில் நிலம்
ShareTweetSendShare
Previous Post

கவுன்சிலர் கூட ஆகாத தவெக தலைவர் விஜய், உலகத்தையே ஆள முடியுமா? : நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Next Post

நியூசிலாந்து : மகள்களை கொன்று சூட்கேசில் அடைத்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

Related News

ஆட்சியமைக்க யாருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை – நயினார் நாகேந்திரன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கக் கோரி 42 நிர்வாகிகள் டெல்லிக்கு கடிதம்!

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

ஜனநாயக அடிப்படையிலும், மக்கள் நலன் சார்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல்படும் – வீரபாண்டியன்

தவெக சார்பில் ஆளுநரிடம் போலி கடிதம் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற தலைவராக ரங்கசாமி தேர்வு!

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3-வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies