ஐஐடியில் நடைபெற்ற "XR தொழில்நுட்பம்" குறித்த கருத்தரங்கம்!
Aug 15, 2026, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஐஐடியில் நடைபெற்ற “XR தொழில்நுட்பம்” குறித்த கருத்தரங்கம்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்மார்ட்ஃபோன்களை XR தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெட்செட்டாக மாற்றும் முயற்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவன பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் “XR தொழில்நுட்பம்” வளர்ச்சிகுறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மெட்டா, சாம்சங், குவால்கம் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி பேராசிரியர் மணிவண்ணன், வருங்காலங்களில் கல்வி, தொழில்துறை, விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறை சார்ந்த பயிற்சிகளைப் பெறுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய XR தொழில்நுட்பம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

இத்தொழில்நுட்ப கருவிமூலம் திரையரங்கில் காண்பது போலவே நம்மால் படம் பார்க்க முடியும் எனவும் இதனால் வருங்காலங்களில் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்ப்பது குறையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Seminar on "XR Technology" held at IITஐஐடி"XR தொழில்நுட்பம்" குறித்த கருத்தரங்கம்
Share
Tweet
SendShare
Previous Post

சோயுஸ் MS-28 ராக்கெட்டை ஏவிய ரஷ்யா!

Next Post

டியூட் திரைப்படத்தில், இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல்களை நீக்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies