புதுச்சேரி : 700 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம்!
Jul 23, 2026, 03:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுச்சேரி : 700 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் 700 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ள விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம் கவனம் பெற்றுள்ளது.

காராமணிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில், நுண்கலை ஆசிரியர் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் கலைநயமிக்க சிற்பங்களைச் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிறிஸ்துமல் பண்டிகையை முன்னிட்டு, பிளாஸ்டிக் பயன்பாடுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாணவர்கள் இணைந்து புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டனர்.

700 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு சுமார் 15 அடி உயரத்தில் மாணவர்கள் வடிவமைத்துள்ள விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் கண்டு சென்றனர்.

Tags: Puducherry: Awareness Christmas tree made from 700 plastic bottlesCHIRSTMAS
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் ஜன.1-ல் பயன்பாட்டிற்கு வரும் பாரத் கால்டாக்ஸி!

Next Post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies