புதுச்சேரி : 700 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம்!
Sep 6, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுச்சேரி : 700 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 02:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் 700 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ள விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம் கவனம் பெற்றுள்ளது.

காராமணிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில், நுண்கலை ஆசிரியர் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் கலைநயமிக்க சிற்பங்களைச் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிறிஸ்துமல் பண்டிகையை முன்னிட்டு, பிளாஸ்டிக் பயன்பாடுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாணவர்கள் இணைந்து புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டனர்.

700 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு சுமார் 15 அடி உயரத்தில் மாணவர்கள் வடிவமைத்துள்ள விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் கண்டு சென்றனர்.

Tags: Puducherry: Awareness Christmas tree made from 700 plastic bottlesCHIRSTMAS
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் ஜன.1-ல் பயன்பாட்டிற்கு வரும் பாரத் கால்டாக்ஸி!

Next Post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!

Related News

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies