புதுச்சேரி : 700 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம்!
Apr 22, 2026, 10:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுச்சேரி : 700 பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் 700 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ள விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம் கவனம் பெற்றுள்ளது.

காராமணிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில், நுண்கலை ஆசிரியர் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் கலைநயமிக்க சிற்பங்களைச் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிறிஸ்துமல் பண்டிகையை முன்னிட்டு, பிளாஸ்டிக் பயன்பாடுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாணவர்கள் இணைந்து புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டனர்.

700 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு சுமார் 15 அடி உயரத்தில் மாணவர்கள் வடிவமைத்துள்ள விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் கண்டு சென்றனர்.

Tags: Puducherry: Awareness Christmas tree made from 700 plastic bottlesCHIRSTMAS
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் ஜன.1-ல் பயன்பாட்டிற்கு வரும் பாரத் கால்டாக்ஸி!

Next Post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!

Related News

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies