அக்னிபாத் திட்டத்தின் மூலம் தென் மாவட்டத்தில் 1,340 பேர் தேர்வு!
Aug 15, 2026, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அக்னிபாத் திட்டத்தின் மூலம் தென் மாவட்டத்தில் 1,340 பேர் தேர்வு!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 02:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அக்னிபாத் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டதை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பானது இந்திய ராணுவ மூலம் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில், கடந்த ஜூன் மாதம் அவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்ற வீரர்களுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வானது நடைபெற்றது.

இந்த 3 நிலைகளிலும் தேர்ச்சி பெற்று, தென் மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்து 340 வீரர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் அக்னிபாத் திட்டத்தில் மூலம் ராணுவத்திற்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனை கொண்டாடி வரும் நெட்டிசன்கள், நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமுடன் செல்லும் தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளனர்.

Tags: 1340 people selected in the southern district through the Agnipath project!
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவுடனான பதற்றங்களை வங்கதேசம் தணிக்க வேண்டும் – ரஷ்யா

Next Post

நீலகிரி : அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடி சமூகத்தினர் மனு!

Related News

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

1000 அடி தேசியக் கொடியுடன் நடந்த நிகழ்ச்சி; மாணவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies