உத்தரபிரதேசத்தில் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்!
Jun 23, 2026, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரபிரதேசத்தில் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவர்களின் மொழியாற்றலையும், தொடர்புத் திறனையும் வளர்க்கும் நோக்குடன் பள்ளிகளில் நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தரமான கல்வி வழங்கும் விரிவான கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாகச் செய்தித்தாள் வாசிப்பதன் மூலம் பொது அறிவு மற்றும் அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொண்டு போட்டி தேர்வுகளுக்குத் தயாராக முடியும்.

செய்தித்தாள் வாசிப்பது மொழித்திறனை மேம்படுத்தவும், அமைதியையும் கவனத்தையும் மாணவர்களுக்குக் கொடுக்கும்.

இதனால் பள்ளிகளில் உள்ள நூலகங்களில் ஆங்கிலம், இந்தி போன்ற செய்தித்தாள்களை வாங்கி வைக்க வேண்டும் என்றும், காலையில் நடக்கும் ASSEMBLY-ல் குறைந்தபட்சம் 10 நிமிடங்களைச் செய்தி வாசிப்புக்காக ஒதுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தினமும் ஐந்து கடினமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அதற்கான அர்த்தங்களை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் குழுவாக ஆலோசனையில் ஈடுபட்டு, முக்கியமான தலைப்புகள் குறித்து விரிவாக எழுதிப் பயிற்சி எடுக்க வேண்டுமெனவும் பல்வேறு வழிகாட்டுதல்களை உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ளது.

Tags: Reading newspapers is mandatory in Uttar Pradeshசெய்தித்தாள்
ShareTweetSendShare
Previous Post

ஆபாச வீடியோ விவகாரத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு : மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு!

Next Post

திருச்சி : சுமார் 8 அடி நீள மலைப்பாம்பை மீட்ட தீயணைப்புத்துறை!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies