உத்தரபிரதேசத்தில் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்!
Aug 7, 2026, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரபிரதேசத்தில் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 03:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவர்களின் மொழியாற்றலையும், தொடர்புத் திறனையும் வளர்க்கும் நோக்குடன் பள்ளிகளில் நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தரமான கல்வி வழங்கும் விரிவான கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாகச் செய்தித்தாள் வாசிப்பதன் மூலம் பொது அறிவு மற்றும் அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொண்டு போட்டி தேர்வுகளுக்குத் தயாராக முடியும்.

செய்தித்தாள் வாசிப்பது மொழித்திறனை மேம்படுத்தவும், அமைதியையும் கவனத்தையும் மாணவர்களுக்குக் கொடுக்கும்.

இதனால் பள்ளிகளில் உள்ள நூலகங்களில் ஆங்கிலம், இந்தி போன்ற செய்தித்தாள்களை வாங்கி வைக்க வேண்டும் என்றும், காலையில் நடக்கும் ASSEMBLY-ல் குறைந்தபட்சம் 10 நிமிடங்களைச் செய்தி வாசிப்புக்காக ஒதுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தினமும் ஐந்து கடினமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அதற்கான அர்த்தங்களை கண்டுபிடிக்க வேண்டும் எனவும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் குழுவாக ஆலோசனையில் ஈடுபட்டு, முக்கியமான தலைப்புகள் குறித்து விரிவாக எழுதிப் பயிற்சி எடுக்க வேண்டுமெனவும் பல்வேறு வழிகாட்டுதல்களை உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ளது.

Tags: Reading newspapers is mandatory in Uttar Pradeshசெய்தித்தாள்
Share
Tweet
SendShare
Previous Post

ஆபாச வீடியோ விவகாரத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு : மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு!

Next Post

திருச்சி : சுமார் 8 அடி நீள மலைப்பாம்பை மீட்ட தீயணைப்புத்துறை!

Related News

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies