அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!
Jun 5, 2026, 09:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தாண்டு அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தாண்டு மட்டும் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை பிற நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இது 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஏற்றுமதியை விட 2 மடங்கு அதிகமாகும். இதன் மூலம், அரிசி ஏற்றுமதியில் தன்னிகர் இல்லாத நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இருப்பினும், இந்தச் செய்தி பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த நெல் விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

காரணம், தண்ணீர் பற்றாக்குறையாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாலும் அவர்கள் மிகுந்த பதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் நெல் சாகுபடி என்பது மிகவும் செலவேறிய ஒன்றாக மாறி வருகிறது.

பஞ்சாப் மற்றம் ஹரியானாவில் முன்பெல்லாம் 30 அடி ஆழத்திலேயே நீர் கிடைத்ததாகவும், தற்போது 50 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்தால்தான் தண்ணீர் கிடைப்பதாகவும் நெல் விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனால், ஆழ்துளை கிணறு அமைக்க கூடுதலாகப் பெரும் தொகையை செலவளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் இந்த பிரச்னையை போக்க, குறைந்தளவு நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

ஆனால், பெரும்பாலான  விவசாயிகள் நெல்லுக்கு கிடைக்கும் மானியத்தை கருத்தில்கொண்டு, பிற விவசாயங்களுக்கு செல்ல மறுப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக, பஞ்சாப்பில் ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய தோராயமாக 39,000 ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், தினை போன்ற சிறு தானியங்களை விளைவித்தால் அதற்கும் குறைவான தொகைதான் செலவாகும்.

குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான பணத்தை சேமிக்கவும் முடியும் என அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள்.

மறுபுறம், தண்ணீர் இல்லை எனக்கூறி ஆழ்துளை கிணறுகளை அதிகளவில் அமைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை மேலும் பாதிக்கிறது.

எனவே, இதனை தடுக்க குறிப்பிட்ட சில பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் தோண்ட தடை விதிக்கப்பட்டு வருகிறது.

Tags: India has overtaken China in rice exportsஅரிசி ஏற்றுமதி
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர் – தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு!

Next Post

ஜனவரி 6ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

Related News

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் – ஷோபா சந்திரசேகர்

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் – அண்ணாமலை அறிவிப்பு!

டாஸ்மாக் பார் உரிமம் – புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க அரசு முடிவு!

அண்ணாமலை ராஜினாமா ஏற்பு – பாஜக தலைமை அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies