அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!
Jul 23, 2026, 12:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தாண்டு அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தாண்டு மட்டும் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை பிற நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இது 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஏற்றுமதியை விட 2 மடங்கு அதிகமாகும். இதன் மூலம், அரிசி ஏற்றுமதியில் தன்னிகர் இல்லாத நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இருப்பினும், இந்தச் செய்தி பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த நெல் விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

காரணம், தண்ணீர் பற்றாக்குறையாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாலும் அவர்கள் மிகுந்த பதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் நெல் சாகுபடி என்பது மிகவும் செலவேறிய ஒன்றாக மாறி வருகிறது.

பஞ்சாப் மற்றம் ஹரியானாவில் முன்பெல்லாம் 30 அடி ஆழத்திலேயே நீர் கிடைத்ததாகவும், தற்போது 50 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்தால்தான் தண்ணீர் கிடைப்பதாகவும் நெல் விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனால், ஆழ்துளை கிணறு அமைக்க கூடுதலாகப் பெரும் தொகையை செலவளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் இந்த பிரச்னையை போக்க, குறைந்தளவு நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

ஆனால், பெரும்பாலான  விவசாயிகள் நெல்லுக்கு கிடைக்கும் மானியத்தை கருத்தில்கொண்டு, பிற விவசாயங்களுக்கு செல்ல மறுப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக, பஞ்சாப்பில் ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய தோராயமாக 39,000 ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், தினை போன்ற சிறு தானியங்களை விளைவித்தால் அதற்கும் குறைவான தொகைதான் செலவாகும்.

குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான பணத்தை சேமிக்கவும் முடியும் என அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள்.

மறுபுறம், தண்ணீர் இல்லை எனக்கூறி ஆழ்துளை கிணறுகளை அதிகளவில் அமைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை மேலும் பாதிக்கிறது.

எனவே, இதனை தடுக்க குறிப்பிட்ட சில பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் தோண்ட தடை விதிக்கப்பட்டு வருகிறது.

Tags: India has overtaken China in rice exportsஅரிசி ஏற்றுமதி
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர் – தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு!

Next Post

ஜனவரி 6ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

இன்றைய தங்கம் விலை!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies