அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!
Sep 7, 2026, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 12:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தாண்டு அரிசி ஏற்றுமதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தாண்டு மட்டும் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை பிற நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இது 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஏற்றுமதியை விட 2 மடங்கு அதிகமாகும். இதன் மூலம், அரிசி ஏற்றுமதியில் தன்னிகர் இல்லாத நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இருப்பினும், இந்தச் செய்தி பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த நெல் விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

காரணம், தண்ணீர் பற்றாக்குறையாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாலும் அவர்கள் மிகுந்த பதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் நெல் சாகுபடி என்பது மிகவும் செலவேறிய ஒன்றாக மாறி வருகிறது.

பஞ்சாப் மற்றம் ஹரியானாவில் முன்பெல்லாம் 30 அடி ஆழத்திலேயே நீர் கிடைத்ததாகவும், தற்போது 50 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்தால்தான் தண்ணீர் கிடைப்பதாகவும் நெல் விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனால், ஆழ்துளை கிணறு அமைக்க கூடுதலாகப் பெரும் தொகையை செலவளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் இந்த பிரச்னையை போக்க, குறைந்தளவு நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

ஆனால், பெரும்பாலான  விவசாயிகள் நெல்லுக்கு கிடைக்கும் மானியத்தை கருத்தில்கொண்டு, பிற விவசாயங்களுக்கு செல்ல மறுப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக, பஞ்சாப்பில் ஒரு ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்ய தோராயமாக 39,000 ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், தினை போன்ற சிறு தானியங்களை விளைவித்தால் அதற்கும் குறைவான தொகைதான் செலவாகும்.

குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான பணத்தை சேமிக்கவும் முடியும் என அதிகாரிகள் விளக்கம் அளிக்கிறார்கள்.

மறுபுறம், தண்ணீர் இல்லை எனக்கூறி ஆழ்துளை கிணறுகளை அதிகளவில் அமைப்பது நிலத்தடி நீர்மட்டத்தை மேலும் பாதிக்கிறது.

எனவே, இதனை தடுக்க குறிப்பிட்ட சில பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் தோண்ட தடை விதிக்கப்பட்டு வருகிறது.

Tags: India has overtaken China in rice exportsஅரிசி ஏற்றுமதி
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர் – தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு!

Next Post

ஜனவரி 6ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies