மக்கள் நிம்மதியாக புத்தாண்டை கொண்டாட, எல்லையில் ராணுவத்தினர் பாதுகாப்பு!
Apr 22, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மக்கள் நிம்மதியாக புத்தாண்டை கொண்டாட, எல்லையில் ராணுவத்தினர் பாதுகாப்பு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கில புத்தாண்டை கொண்டாட்டங்களுடன் வரவேற்க அனைவரும் தயாராகி வரும் நிலையில், கடுங்குளிரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.

நாட்டின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக இமயமலை, சியாச்சின் போன்ற பகுதிகளில் வெப்பநிலை தற்போது மைனஸ் 40 டிகிரி வரை குறைந்துள்ளது.

எலும்பைத் துளைக்கும் கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி காற்று வீசினாலும், நமது வீரர்கள் சற்றும் தளராமல் எல்லையைப் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில், நமது ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு இணையவாசிகள் தங்கள் நன்றிகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், சமூக வலைதளங்களில் IndianArmy, SaluteToSoldiers போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.

Tags: To ensure people can celebrate the New Year peacefullythe military is providing security at the border
ShareTweetSendShare
Previous Post

2026 ஆம் ஆண்டும் ஜனவரி 1 முதல் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் வேட்டி வாரம் கொண்டாடப்படும் : ராம்ராஜ் காட்டன்

Next Post

டிரம்புக்கு ஆறுதல் அமைதி பரிசை அறிவித்த இஸ்ரேல்!

Related News

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies