பதவி நீக்க மசோதா வரம்புக்குள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொண்டுவர முடியுமா? - சட்ட ஆணையத்திடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு கேள்வி!
Apr 16, 2026, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதவி நீக்க மசோதா வரம்புக்குள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொண்டுவர முடியுமா? – சட்ட ஆணையத்திடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 8, 2026, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பதவி நீக்க மசோதா வரம்புக்குள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொண்டுவர முடியுமா? என சட்ட ஆணையத்திடம் நாடாளுமன்ற கூட்டுக் குழு கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர், முதலமைச்சர், மத்திய, மாநில அமைச்சர்கள் தீவிர குற்ற வழக்குகளில் கைதாகி, ஒரு மாதத்திற்குள் ஜாமீன் பெற முடியாவிட்டால், அவா்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னா், விரிவான ஆய்வுக்காக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது.

இந்நிலையில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை இந்த மசோதா வரம்புக்குள் கொண்டுவர முடியுமா என நாடாளுமன்ற கூட்டுக்குழு சட்ட ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் சட்ட நிபுணர்கள் தங்களின் கருத்துகளை எழுத்து பூா்வமாக வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Tags: purview of the impeachment bill.law commissionparliamentary joint committeeimpeachment billLeader of the Opposition
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார் – லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்!

Next Post

சுகவனேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்ற கட்டுப்பாடு – அறநிலையத்துறை உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி!

Related News

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies