நேபாள நாடாளுமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி தொடர்ந்து முன்னிலை - பிரதமர் ஆகிறார் பாலேந்திர ஷா பாலன்!
Jun 15, 2026, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி தொடர்ந்து முன்னிலை – பிரதமர் ஆகிறார் பாலேந்திர ஷா பாலன்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2026, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாள நாடாளுமன்ற தேர்தலில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால், தலைநகர் காத்மாண்டுவில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேபாள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மார்ச் 5ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 275 இடங்களில் 165 இடங்கள் நேரடித் தோ்தல் மூலமும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இந்தநிலையில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், 95 இடங்களில் முன்னிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியை சேர்ந்த 35 வயதான பாலேந்திர ஷா பாலன் பிரதமராவது உறுதியாகி உள்ளது. இதனால் தலைநகர் காத்மாண்டுவில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஷர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 50 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: KathmanduNepali parliamentary electionNepali parliamentary election resultBalendra Shah BalanRashtriya Freedom Party
ShareTweetSendShare
Previous Post

பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற விளக்கு பூஜை!

Next Post

நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண்ணிடம் விசாரணை!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies