திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வீரவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில்களில் வழிபாடு செய்துவிட்டு இசக்கி சுப்பையா பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது மக்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது என குற்றம் சாட்டினார்.
மக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை மட்டும் வழங்கிவிட்டு, சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்திவிட்டது எனவும் அவர் விமர்சித்தார். அவருடன் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வீரவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில்களில் வழிபாடு செய்துவிட்டு இசக்கி சுப்பையா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது மக்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது என குற்றம் சாட்டினார்.
மக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை மட்டும் வழங்கிவிட்டு, சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்திவிட்டது எனவும் அவர் விமர்சித்தார். அவருடன் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
















