திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது - இசக்கி சுப்பையா!
Jun 21, 2026, 01:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது – இசக்கி சுப்பையா!

Manikandan by Manikandan
Apr 14, 2026, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வீரவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில்களில் வழிபாடு செய்துவிட்டு இசக்கி சுப்பையா பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது மக்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது என குற்றம் சாட்டினார்.

மக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை மட்டும் வழங்கிவிட்டு, சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்திவிட்டது எனவும் அவர் விமர்சித்தார். அவருடன் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வீரவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில்களில் வழிபாடு செய்துவிட்டு இசக்கி சுப்பையா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது மக்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது என குற்றம் சாட்டினார்.

மக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை மட்டும் வழங்கிவிட்டு, சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்திவிட்டது எனவும் அவர் விமர்சித்தார். அவருடன் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Voter OutreachPolitical Speech Tamil NaduElection Campaign 2026Alliance Party SupportDoor to Door CampaignAmbasamudram ConstituencyTirunelveli PoliticsNDA Alliance Tamil NaduIsakki SubbiahVeeravanallur AreaAIADMK candidatePublic ReceptionTemple Visit CampaignDMK Government CriticismLaw and Order IssueElectricity Bill HikeBreaking Political NewsProperty Tax Issue
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை!

Next Post

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies