வாரத்தில் இரு நாட்கள் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
Jul 18, 2026, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரத்தில் இரு நாட்கள் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2026, 08:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்தில் இரண்டு நாட்கள் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் எதிரொலியாக பிரதமர் நரேந்திர மோடி எரிபொருளை சேமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் தனது செயல்பாடுகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இனி காணொளி வாயிலாக மட்டும்தான் வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Tags: supreme courtvideo-conferencingcourt hearingsonline hearingtwo days online hearing
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா – ஈரான் மோதலை தடுப்பதில் இந்தியாவால் மட்டுமே முக்கிய பங்காற்ற முடியும் – ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

Next Post

அதிமுகவை ஒன்றிணைக்க, நடிகர் ரஜினிகாந்த் முயற்சி என தகவல்!

Related News

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies