பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது - புதுகோட்டை மாவட்டத்தில் அதிகம் பேர் தேர்ச்சி!
Jul 18, 2026, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது – புதுகோட்டை மாவட்டத்தில் அதிகம் பேர் தேர்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.15 சதவீதம் மாணவர்களும், 96.47 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதில், 4 லட்சத்து 19 ஆயிரத்து 891 மாணவிகளும், 4 லட்சத்து ஆயிரத்து 214 மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் புதுக்கோட்டை மாவட்டம் 97.42 சதவீதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.

சிவகங்கை 97.54 சதவீதம் பெற்று இரண்டாம் இடத்திலும், தஞ்சாவூர் மாவட்டம் 97.41 சதவீதத்துடன் 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.

97.31 சதவீதம் பெற்று திருச்சி 4ஆம் இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 97.30 சதவீதம் பெற்று 5ஆம் இடத்திலும் உள்ளது. தமிழில் 34 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

ஆங்கிலத்தில் 94 மாணவர்களும், கணிதத்தில் 3 ஆயிரத்து 194 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

அறிவியலில் 10 ஆயிரத்து 476 மாணவர்களும், சமூக அறிவியலில் 3 ஆயிரத்து 336 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

பாட வாரியான விகிதத்தில் தமிழில் 98.43 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 99.44 சதவீதம் மாணவர்களும், கணிதத்தில் 97.36 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

அறிவியலில் 98 சதவீத மாணவர்களும், சமூக அறிவியலில் 97.93 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 91.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.34 சதவீத மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 98.14 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். பெண்கள் பள்ளியில் 96.42 சதவீதம் மாணவிகளும், ஆண்கள் பள்ளிகளில் 88.50 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags: 10th resultSchool Education Minister Rajmohantn exam restultschool education dept
ShareTweetSendShare
Previous Post

சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies