சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்!
Jul 18, 2026, 08:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

மணலி பெரியதோப்பு வ.உ.சி. கிராம சங்கத்தில் இருந்து, ஒரு பிரிவினர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் செயல்பட்டு வந்தனர். இவ்வாறு செயல்பட்டு வரும் அறக்கட்டளைக்கு அந்த சங்கத்தில் உள்ள ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பொதுக்குழுவை கூட்டி அதனடிப்படையில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென எதிர் பிரிவினர் முடிவெடுத்து, இதற்காக அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்திருந்தனர்.

இதற்கு அறக்கட்டளை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுக்குழு கூட்ட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் எதிர் பிரிவு நிர்வாகிகள் பெரியதோப்பில் உள்ள சங்க வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது மற்றொரு தரப்பினரை உள்ளே அனுமதிக்காததால் போலீசார் கண்முன்னே இருதரப்பினர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் காயமடைந்தனர். இதனிடையே, போலீசார் ஒரு தரப்பினரை வெளியே தள்ளி கேட்டை மூடியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Tags: ChennaiManaligroup clashVillage AssociationPeriyathoppu
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் கடிதத்திற்கு முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்க வேண்டும் – நாராயணன் திருப்பதி

Next Post

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது – புதுகோட்டை மாவட்டத்தில் அதிகம் பேர் தேர்ச்சி!

Related News

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies