மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரம் -சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை!
Jun 15, 2025, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரம் -சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்திற்காக மதுரை சின்ன உடைப்பு பகுதியில் நிலம் கையகப்படுத்தப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், மாவட்ட நிர்வாகம் வலுக்கட்டாயமாக குடும்பங்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், மறுவாழ்வு வசதிகளை முறையாக செய்து தரும் வரை பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்த நிலையில், சின்ன உடைப்பு கிராம மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் மண்டல அலுவலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

Tags: Madurai branch of the High Courtmadurai airport extensionChinna Odipu village
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா வங்கியில் 15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை- சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்!

Next Post

நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் – எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

சொக்கநாத பெருமானுடன் ஞானரத யாத்திரை மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம்!

முதலமைச்சர் வருகை : அவசர கதியில் தரமற்ற சாலை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஏடிஎம்களில் கொள்ளை – 4 பேர் கைது!

தாராபுரம் அருகே படுத்த படுக்கையாக இருந்த தாயை மகனே கழுத்தறுத்து கொலை!

சென்னை : 11ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – இளைஞர் கைது!

தேனி : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அவலாஞ்சி பகுதியில் 14 சென்டி மீட்டர் மழைப் பதிவு : இந்திய வானிலை ஆய்வு மையம்!

தென்காசி : ராமநதி அணை பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் குரூப் 1/1ஏ தேர்வு!

ஈரோடு : தந்தை மர்ம மரணம் – டிஎஸ்பி அலுவலகத்தில் மகன் மனு!

வாள் கொடுத்த தொண்டர்கள் – வாங்க மறுத்த கமல்ஹாசன்!

நீலகிரி : 6வது நாய்கள் கண்காட்சி தொடக்கம்!

கோடைக்கு இதமாக ஏசியில் பதுங்கி இருந்த பாம்பு!

தமிழுக்கும், திமுகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை – சீமான் திட்டவட்டம்!

கோவையில் படிக்கும் மாணவர்கள் நாசாவில் பணியாற்றுகிறார்கள் : அண்ணாமலை

தமிழகத்தில் இனி திமுகவால் ஆட்சிக்கு வரவே முடியாது : நயினார் நாகேந்திரன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies