புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் - வரவேற்கும் தொழில் நிறுவனங்கள்!
Jul 17, 2026, 05:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம் – வரவேற்கும் தொழில் நிறுவனங்கள்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு அண்மையில் அமல்படுத்தியிருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழில்நிறுவனங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் புதிய சட்டங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் பழைய தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக புதியதாக நான்கு தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ளது. ஓராண்டு பணி செய்தாலே கிராஜுவிட்டி பெற தகுதி, மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம், பெண்கள் இரவு நேரத்தில் பணியாற்ற அனுமதி ஆகிய சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய இந்தப் புதிய சட்டங்கள் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. தொழிலாளர்களின் நலனை மையப்படுத்தி கொண்டுவரப்பட்ட புதிய சட்டங்களுக்குத் தொழில் முனைவோர் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களின் நோக்கங்களை முழுமையாக அறியாமல் வழக்கம் போல சில எதிர்க்கட்சிகள் இச்சட்டங்களுக்கும் எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தப் புதிய சட்டம் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்குமே தவிர, எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனத் தொழிலாளர்களின் சட்ட வழக்கறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி நியமன கடிதங்களை வழங்க வேண்டும், நிரந்தர தொழிலாளர்களை போல ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் விடுமுறை, நாற்பது வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனை, வருங்கால வைப்புநிதி, காப்பீடு என அடுக்கிக் கொண்டே செல்லும் அளவிற்கு புதிய சட்டங்களில் சலுகைகள் நிரம்பியுள்ளன.

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்களுக்குக் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோரின் கருத்துகளை புறந்தள்ளிவிட்டு தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் இந்தச் சட்டங்கள் ஒவ்வொன்றும் கொண்டாடி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Tags: புதிய தொழிலாளர் சட்டங்கள்New labor laws: Businesses welcome workers with boons
ShareTweetSendShare
Previous Post

‘மெஸ்ஸி’ நிகழ்ச்சியில் வெடித்த வன்முறை : ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு அரசின் நிர்வாக தோல்வி காரணமா?

Next Post

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு – 2 மாணவர்கள் பலி!

Related News

ஊழல் புகாரில் சிக்கினால் பதவி பறிக்கப்படும்; முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

முறிந்த ஒப்பந்தத்தால் உக்கிரமடையும் ஈரான் போர் : மத்தியஸ்தராக செயல்பட்ட பாகிஸ்தான் முகத்தில் கரி – சிறப்பு தொகுப்பு!

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஈரானில் உருவாகும் புதிய அதிகார மையம் : களமிறங்கும் கமேனி பேரன் – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் செயற்கை நிறமிகள் கலந்த கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வருவதை மாநில அரசு தடுக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

அமைச்சர் ஆதவ் V/S அன்புமணி – ஏன் திடீர் மோதல்?

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சுற்றித்திரிந்த அமெரிக்கர் நேபாள எல்லையில் சிறைப்பிடிப்பு – சதித்திட்டம் முறியடிப்பு? : சிறப்பு தொகுப்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் கசிந்த விவகாரம் – மத்திய அரசு விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

செங்கல்பட்டு அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் கைது!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு ரத்து – மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓசூரில் சட்ட விரோதமாக தங்கியருந்த வங்க தேசத்தினர் 73 பேர் சுற்றி வளைப்பு!

முல்லை பெரியாரில் கழிவு நீர் கலக்கும் விவகாரம் : கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு!

செமிகண்டக்டர் துறை வளர்ச்சிக்காக ரூ. 1,27,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies