5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலம் ...
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலம் ...
அஸ்ஸாம் மிக முக்கியமான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபாவுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ...
அசாம் மாநிலம் தேஜ்பூர் பகுதியில் இன்று காலை 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் தேஜ்பூர் ...
அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அறிவித்திருக்கின்றன. அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ...
வெளிநாட்டினர் திருட்டுத்தனமாக ஊடுருவுவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநட்டினரின் தரவுகளை துல்லியமாக சேகரிப்பது சாத்தியமில்லை. எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு ...
பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என் மக்கள் உறுதியளிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா ...
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பழங்குடி முஸ்லீம் மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்புக்கு, மாநில அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மக்கள்தொகையில் 34 ...
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று ...
அஸ்ஸாம் மாநிலத்தில் 1966 ஜனவரி 1-ம் தேதி முதல் 1971 மாா்ச் 25-ம் தேதி வரை இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா் எண்ணிக்கை குறித்த விவரங்களை டிசம்பர் ...
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியிடில இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று ...
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாள் பயணமாக அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் செல்கிறார். அப்போது, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் பாதுகாப்புப் படை ...
அஸ்ஸாம் மாநிலத்தில் முதல்கட்ட நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-வது கட்ட நடவடிக்கையில் 800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ...
அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களின் எல்லையில் இரு மாநில மக்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. வில், அம்பு மற்றும் கவண்களுடன் மோதிக்கொண்டனர். எனினும், உயிர்ச் சேதம் எதுவும் ...
அஸ்ஸாமில் அமிர்த கலச யாத்திரை தொடங்கியது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் டாக்டர் நுமல் மோமின், இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்தார். கடந்த ஜூலை மாதம் 30-ம் ...
இந்திய இறகு பந்தின் சங்கத் தலைவர் ஹிமன்த் பீஷ்மா சர்மா கவுகாத்தியில் இறகு பந்தின் விளையாட்டுக்கான "தேசிய சிறப்பு மையம்" ( National Centre of Excellence ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies