அசாமை உலக வரைபடத்திற்கு கொண்டு செல்லும் செமிகண்டக்டர் ஆலை : ரத்தன் டாடா
அசாமில் அமையவுள்ள செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை மாநிலத்தை உலக வரைபடத்தில் கொண்டு சேர்க்கும் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் ...
அசாமில் அமையவுள்ள செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை மாநிலத்தை உலக வரைபடத்தில் கொண்டு சேர்க்கும் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் ...
வணிக அடிப்படையில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமிகண்டக்டர் ...
குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம், ...
நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி,தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், அசாமில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ...
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா சம்பல்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.₹498 கோடி ...
அசாம் மாநிலத்தில் 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரூ.₹498 கோடி மதிப்பில் ...
அசாமில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, சுமார் 11,599 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ...
உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை அடைந்த போதிலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைகளை இன்றும் எதிர்கொண்டுதான் இருக்கிறோம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். அஸ்ஸாம் மாநிலம் ...
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அங்கிதா தத்தா உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலில் ஏகப்பட்ட ...
மத்திய, மாநில அரசுகளுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கடந்த மாதம் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 44 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ‘உல்ஃபா’ தீவிரவாத அமைப்பு அதிகாரப்பூா்வமாக கலைக்கப்பட்டு விட்டதாக அந்த ...
பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ...
அசாம் மற்றும் மணிப்பூர் எல்லை அருகே, நடந்த சோதனையின்போது, 1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அசாம் மாநிலத்தில், போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மாநில ...
அசாமில் இரவு 11.38 மணிக்கு, 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அசாமில் இரவு 11.38 நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் ...
அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தில் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலம் ...
அஸ்ஸாம் மிக முக்கியமான கிளர்ச்சிக் குழுவான உல்ஃபாவுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா ...
அசாம் மாநிலம் தேஜ்பூர் பகுதியில் இன்று காலை 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் தேஜ்பூர் ...
அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அறிவித்திருக்கின்றன. அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ...
வெளிநாட்டினர் திருட்டுத்தனமாக ஊடுருவுவதால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநட்டினரின் தரவுகளை துல்லியமாக சேகரிப்பது சாத்தியமில்லை. எனவே, அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு ...
பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என் மக்கள் உறுதியளிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா ...
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பழங்குடி முஸ்லீம் மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்புக்கு, மாநில அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மக்கள்தொகையில் 34 ...
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று ...
அஸ்ஸாம் மாநிலத்தில் 1966 ஜனவரி 1-ம் தேதி முதல் 1971 மாா்ச் 25-ம் தேதி வரை இந்திய குடியுரிமை பெற்ற வங்கதேசத்தினா் எண்ணிக்கை குறித்த விவரங்களை டிசம்பர் ...
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியிடில இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies