வெளிநாட்டவருக்கு நிலத்தை விற்க மாட்டோம்: அஸ்ஸாம் மக்களிடம் உறுதி கேட்கும் முதல்வர்!
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டவருக்கு நிலத்தை விற்க மாட்டோம்: அஸ்ஸாம் மக்களிடம் உறுதி கேட்கும் முதல்வர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 11, 2023, 12:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என் மக்கள் உறுதியளிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா வலியுறுத்தி இருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலப் போராட்டத்தில் உயர் நீத்த தியாகிகளின் நினைவாக “ஸ்வாஹித் திவாஸ்” நிகழ்ச்சி, கௌஹாத்தியில் உள்ள போராகவ்னில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற ‘ஸ்வாஹித் திவாஸ்’ நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா கலந்துகொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிஸ்வாஸ் ஷர்மா, “பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, அஸ்ஸாம் மக்கள் ஒவ்வொருவரும் தங்களது நிலத்தை சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவருக்கு விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்போதுதான், நமது சமூகம் பாதுகாக்கப்படும்.

சில குடும்பங்கள் தங்கள் நிலத்தை பொருளாதார நலனுக்காக விற்கிறார்கள். ஆனால், பல குடும்பங்களுக்கு பணம் தேவையில்லை. எனினும், அவர்களும் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்கிறார்கள். எனவே, எங்கள் நிலத்தை இனி சந்தேகப்படும்படியான வெளிநாட்டவருக்கு விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம்.

மேலும், மஜூலி, பர்பேட்டா மற்றும் படத்ராவா போன்ற இடங்களில் வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்பனை செய்வதைத் தடை செய்யும் வகையில், புதிய சட்டத்தை அரசு கொண்டு வரும். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான 6 ஆண்டுகால போராட்டம் வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.

தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அஸ்ஸாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால், மாநில இளைஞர்களோ வேலை செய்ய விருப்பமில்லாமல் இருக்கின்றனர். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வெளிநாட்டினர், முக்கியமான இடங்களில் வர்த்தகத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.

எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நிதி வளர்ச்சியும், கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாப்பதும் முக்கியம். ஆகவே, மாநில மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் உழைப்பின் கண்ணியத்தைப் பாராட்ட வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) புனிதத்தன்மையை கெடுக்கும் வகையில், சில அதிகாரிகள் மோசடியாக சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர் பெயர்களைச் சேர்த்திருக்கிறார்கள். இவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்” என்றார்.

Tags: AssamCM himanta biswa sarma
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

Next Post

குடியரசுத் தலைவர் உத்தரப்பிரதேசத்திற்கு பயணம்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies