பீகாரில் அவசரமாக தரையிறங்கிய போது வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஹெலிகாப்டர்!
பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டரில் தண்ணீரில் சிக்கி கொண்டது. மழை பாதித்த பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் ...
பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டரில் தண்ணீரில் சிக்கி கொண்டது. மழை பாதித்த பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் ...
பீகாரில் பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை கனமழையால் உடைந்து சேதமடைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென ...
பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள கத்தியா பாபா கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் இந்த ...
பீகாரில் மகத் விரைவு ரயில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு நிலவியது. டெல்லியிலிருந்து பாட்னோ நோக்கி சென்ற மகத் விரைவு ரயில், பீகார் மாநிலம் துடிகஞ்ச் ரயில் நிலையத்தைக் ...
பீகாரில் பாலத்தில் திடீரென நின்ற ரயிலின் அடியில் ஊர்ந்து சென்று அதன் ஓட்டுநர் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்தார். பீகாரில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், திடீரென பிரஷர் ...
உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி ஜூன் 18-19 தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். பீகாரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தைப் பிரதமர் மோடி திறந்து ...
நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய ...
நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சாதித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவடாவில் ...
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...
சனாதன தர்மம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, பீகாரில் மத உணர்வை புண்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு ...
Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பெட்டியாவில் சுமார் 12,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் ...
தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பீகார் ஆளுநர் ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பண்டைய நகரமான அயுத்யாவை பார்வையிட்டார். பீகார் மாநில ஆளுநர் ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ...
மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் பீகாரில் 3 நாள் ஆய்வு செய்கின்றனர். 2024 மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் ...
இண்டி கூட்டணி முடிந்து போன ஒன்றும், அந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்ததை விரும்பிவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா ...
பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிஷ் குமார் வெற்றிபெற்றார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. பா.ஜ.க.வுடன் ...
பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநில சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் ...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநில சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா ...
கூட்டணிக்கு வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். கூட்டணிக்காக மிகவும் முயற்சித்தேன். ஆனால், அவர்கள் ஒன்றுகூட செய்யவில்லை. ஆகவே, கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று ...
குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் "இண்டி" கூட்டணி. அக்கூட்டணியின் எண்ணம் பலிக்காது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற ...
ரயில்வே துறையில் வேலை தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ...
பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் ...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ...
பீகார் மாநில அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியிலுள்ள அவரது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies