மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் : பீகாரில் 3 நாள் ஆய்வு செய்கிறது தலைமைத் தேர்தல் ஆணையர் குழு!
Apr 20, 2026, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் : பீகாரில் 3 நாள் ஆய்வு செய்கிறது தலைமைத் தேர்தல் ஆணையர் குழு!

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து  தலைமை தேர்தல் ஆணையர்  தலைமையிலான குழுவினர் பீகாரில் 3 நாள் ஆய்வு செய்கின்றனர்.

2024 மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை குறித்து  ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர்  ராஜீவ் குமார் தலைமையிலான  தேர்தல் ஆணையக் குழு இன்று பாட்னா மாலை செல்கிறது.

இந்த பயணத்தின் போது பாதுகாப்பு அம்சங்கள்,வாக்குச்சாவடிகள்,வாக்காளர் பட்டியல், தொலைதூரப் பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பு, வாக்காளர் விழிப்புணர்வு SVEEP பிரச்சாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக அக்குழுவினர் ஆய்வு செய்வார்கள்.

முதல் நாளில், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் அதிகாரி (CEO), மாநில டிஜிபி மற்றும் ஜார்கண்ட் மத்திய போலீஸ் படைகளின் நோடல் அதிகாரி ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து மாநிலத்தின் தேசிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடனான   கூட்டம் நடைபெறுகிறது.  அன்றைய தினம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளது. இதில் எஸ்பிக்கள், கமிஷனர்கள் மற்றும் பல்வேறு மண்டலங்களின் இன்ஸ்பெக்டர் ஜெனரல்களும்  பங்கேற்கின்றனர்.

பயணத்தின் கடைசி கட்டத்தில், குழு மீண்டும் பீகார் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பீகார் மத்திய போலீஸ் படைகளின் நோடல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்துகிறது.  அதேபோல் பீகார் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் தலைமை தேர்தல் ஆணைய குழுவினர் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகின்றனர்.

Tags: BiharChief Election CommissionerRajiv Kumarparlimentary electionElection Commission team
ShareTweetSendShare
Previous Post

தமிழ் மொழியைக் காத்து வளர்த்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்! – அண்ணாமலை

Next Post

பூண்டு விலை உயர்வு : வயல்வெளியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிப்பு!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies