போலி திராவிட மாடல் திமுக! – எல். முருகன் குற்றச்சாட்டு
சமூகநீதி ஆட்சி என்று மார்தட்டி கொள்ளும் போலி திராவிட மாடல் அரசு வேங்கை வயல் கொடூரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போல் நிகழ்வு நடந்திருக்குமா ? என ...
சமூகநீதி ஆட்சி என்று மார்தட்டி கொள்ளும் போலி திராவிட மாடல் அரசு வேங்கை வயல் கொடூரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போல் நிகழ்வு நடந்திருக்குமா ? என ...
அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு செங்கல் வைத்து பூஜை செய்தார். பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க ...
இந்திய கலாச்சாரத்தின் பாதுகாப்பான வீடு தென்னிந்தியா : ராஜ்நாத்சிங் இந்தியாவின் கலாச்சார கோட்டை தென்னிந்தியா என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். இந்திய உற்பத்தி ...
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் இந்தியா வளர்ந்து வருவதாக மத்திய ன்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் தனது ...
கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் என்சிசிஎஃப் முக்கிய பங்கு வகிக்கிறது எனத் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புதுதில்லியில் ...
இராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகளிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் உரையாற்றினார். 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இராணுவத் தளபதிகள் மாநாடு, அக்டோபர் 16 ...
உணவு பதப்படுத்துதல் துறை உட்பட பல்வேறு துறைகளில் இந்தியா பல முதலீட்டு வாய்ப்புகளைக் கொண்ட விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று மத்திய உணவு ...
ஜம்மு-காஷ்மீரின் ஷெரேபியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட 224 மீட்டர் நீள இருவழி வளைவுப் பால கட்டுமானப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்று மத்திய சாலைப் ...
இந்தியா வியட்நாமுடன் பழமையான உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் இரு நாடுகளும் பௌத்தத்தின் பாரம்பரியத்தில் ஆழமான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளன என்று மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார். ...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு ஒய் பிரிவிலிருந்து இசட் பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இதுவரை ‘ஓய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு ...
சேது பந்தன் திட்டத்தின் கீழ், அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ.118.50 கோடி மதிப்பிலான 7 பாலங்கள் திட்டங்களுக்குத் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் சேது பந்தன் ...
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம், கிராஃபிட்டி ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்த இரண்டு பருவங்களைக் கொண்ட அனிமேஷன் தொடரான கே.டி.பி- பாரத் ஹே ஹம் ...
புது டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் ...
இந்தியா-தான்சானியா இடையே நட்புறவை வளர்ப்பதிலும், பொருளாதார பேச்சுகளை ஊக்குவிப்பதிலும், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் வெற்றியை அடைவதிலும் முக்கிய பங்கு வகித்ததற்காக தான்சானியாவின் முதல் பெண் அதிபரான ...
விளாடிவோஸ்டோக்கில் நடைபெறும் கிழக்குப் பொருளாதார அமைப்பில், இந்தியா சார்பில் பங்கேற்க மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் ரஷ்யா புறப்பட்டார். ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக்கில் நடைபெறும் கிழக்குப் ...
சனாதன தர்மத்துக்கு எதிராக திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்து, இந்தியா கூட்டணியின் இந்துமத வெறுப்பை பிரதிபலிப்பதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். சனாதன தர்மத்தை அழிப்பேன் ...
கடந்த நான்கு ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ...
இந்தியா முழுவதும் உள்ள கடற்கரை கிராமங்களை சாகர் பரிக்கிரமா யாத்திரை திட்டத்தின் மூலம் ஆய்வு செய்து வரும் மத்திய அமைச்சர்கள் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies