20 ஹிஸ்புல்லா நிலைகளையும் அழித்த இஸ்ரேல் இராணுவம்!
ஒருபுறம் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ...
ஒருபுறம் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ...
காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாத முகாம்களை நோக்கி இஸ்ரேல் நாட்டின் பீரங்கி எய்த குண்டு, தவறுதலாக எகிப்து நாட்டின் எல்லையைத் தாக்கி இருக்கிறது. இதற்கு, இஸ்ரேல் இராணுவம் ...
ஹமாஸ் என்பது தேசத்துக்கான அமைப்பு அல்ல. அது ஒரு மத அமைப்பு. ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள் என்றும், இதன் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து அமெரிக்கா ...
பாதுகாப்புக் காரணங்களுக்காக அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பை மூடுவதற்கான அவசரகால விதிமுறைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் ...
காஸா மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியிருந்த நிலையில், அங்கு யாருமே உயிரிழக்கவில்லை, ஹமாஸ் கட்டிவிட்ட கதை அது என்று ...
இஸ்ரேல் போரில் வயதான தம்பதியை காப்பாற்றிய கேரளாவைச் சேர்ந்த 2 பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், இவர்களின் துணிச்சலை குறிப்பிட்டு "சூப்பர் உமன்" என்று இஸ்ரேல் ...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட ஹமாஸ் மோசமான தீவிரவாத இயக்கம் எனவும், மனிதர்களை போர் கேடயமாக பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். காஷா மீது இஸ்ரேல் ...
இஸ்ரேல் - காஸா இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த பிறகு, ...
காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது நாங்கள் அல்ல, பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாதிகள்தான் என்று கூறியிருக்கும் இஸ்ரேல், அதற்கான வீடியோ காட்சி ஆதாரங்களையும் வெளியிட்டு விளக்கம் ...
இஸ்ரேலுக்கும், காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்குச் செல்கிறார். ஆகவே, அமெரிக்க அதிபரின் பாதுகாப்பை ...
காஸா மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதலை நிறுத்தினால், பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருக்கின்றனர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தன்னாட்சி பெற்ற நகரம் ...
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத முகாம்கள் மீது இஸ்ரேல் ஜெட் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ...
ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய அதிபர் புடினுடனான தொலைபேசி உரையாடலின் போது, ...
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்குமான போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்கா தனது மற்றொரு மிகப் பெரிய போர்க் கப்பலையும், போர் விமானங்களையும் இஸ்ரேலுக்கு அனுப்பி இருக்கிறது. இஸ்ரேல் ...
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதற்கும், இஸ்ரேலின் எதிர் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் பொதுமக்களின் ...
எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார். காஸா ...
இஸ்ரேல் மீது கொலைகார ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் முக்கியப் பங்கு வகித்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கடற்படைப் பிரிவின் முக்கியத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை ...
இதுவரை வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தி வந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், தற்போது தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருப்பாதல், சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திக்குமுக்காடி வருகின்றனர். காஸாவின் ...
காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில், இது வெறும் ஆரம்பம்தான். ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிப்போம் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்திருக்கிறார். இஸ்ரேல் ...
இஸ்ரேலில் இருந்து 2-வது விமானத்தில் டெல்லியை வந்தடைந்த 235 இந்தியர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் உருக்கமாக நன்றி தெரிவித்திருக்கின்றனர். ...
இஸ்ரேல் வந்த அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின், தலைநகர் டெல் அவிவில் கூறுகையில், இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவு இரும்புக் கவசம் போன்றது என்று கூறினார். கடந்த ...
இஸ்ரேலில் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர் சிக்கித் தவிக்கும் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அவர் போர் நடக்கும் காஸா நகருக்கு வெகு அருகாமையில் இருக்கும் தகவல் ...
காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்திருக்கும் நிலையில், அங்கு வசிக்கும் 10 லட்சம் மக்களும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கெடு ...
காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் மீது, இஸ்ரேல் விமானப்படை தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies