கிரிக்கெட்டில் நடிகை கீர்த்தி சுரேஷ்!
கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய விருது பெற்ற தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ், கேரளாவில் பெண்கள் ...
கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய விருது பெற்ற தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ், கேரளாவில் பெண்கள் ...
அலுவலகத்தில் தீய சக்திகள் இருப்பதாகக் கூறி, அதை விரட்டுவதற்காக ஜெபக் கூட்டம் நடத்திய பெண் அதிகாரி கேரளாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட குழந்தைகள் ...
கேரள மாநிலம், காந்தலூரில் முதல் முறையாக விவசாயி ஒருவர் குங்குமப்பூ பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். ஒரு கிலோ ரூபாய் 3 இலட்சம் வரை விற்கப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் ...
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கேரளாவை சேர்ந்தவர் நிமிஷா. இவர் ஏமன் நாட்டில் செவிலியராகப் பணியாற்றி ...
கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்திருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் ...
சத்தீஸ்கரில் சட்டசபைத் தேர்தல் முதல் கட்டமாகக் கடந்த நவம்பர் 7-ம் தேதி நடைபெற்றபோது, மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில், தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கக் ...
கேரளாவில் 5 -வது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 110 நாளில் விசாரணை முடித்து, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா ...
கேரளாவில் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் ஒரே ...
சபரிமலையில் புதிய நடைமுறையாக, நிலக்கல் வாகன நிறுத்துமிடம் மையம் 'பாஸ்டேக்' உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ...
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்குக் கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் என வெளி மாநில பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த ...
மத்திய அரசின் திட்டங்களை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டி இருக்கிறார். கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ...
கேரளாவில் 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள ...
கேரள மாநிலத்தில் யெகோவாவின் சாட்சிகள் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், 12 வயது சிறுமி ...
கேரளாவிலுள்ள புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சாமி தரிசனம் செய்தார். உலக புகழ் பெற்ற திருவனந்தபுரம் ...
கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக, காவல்துறையில் சரணடைந்திருக்கும் நபர், நான்தான் குண்டு வைத்தேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ...
கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு மாநில அரசுக்கு உதவுவதற்காக, என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார். கேரள மாநிலம் ...
கேரளாவின் கொச்சி அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ தேவாலத்தில் நடைப்பெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ...
கேரளாவில் நடந்த ஹமாஸ் ஆதரவு பேரணியில் இந்து மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. தலைவர், ஹமாஸ் தீவிரவாதிகளை போர் வீரர்கள் போல சித்தரித்து ...
இந்தியாவில் அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாக உள்ள கேரளாவில், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கேரளாவில் அரசு அலுவலகத்தில் காலியாக உள்ள பியூன் வேலைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ...
கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி, சின்னக்கானல் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை, அகற்றும் பணிகள் தொடங்கியது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு உட்பட பல்வேறு இடங்களில் ...
முதுமை மற்றும் ஞாபக மறதி (டிமென்ஷியா) நோயால் பாதிக்கப்பட்ட 92 வயது தந்தையை மனைவியை பிரித்து மகன் தனியாக அழைத்து செல்ல கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ...
காஷா மீது தாக்குதல் தொடரும் நிலையில் இஸ்ரேலிய காவல்துறைக்கு கேரள மாநிலத்தில் இருந்து சீருடைகள் செல்கின்றன. கேரள மாநிலத்துடன் இஸ்ரேலின் காவல்துறைக்கு குறிப்பிடத்தக்கத் தொடர்பு உள்ளது. இந்தியாவில் ...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை எஸ்டேட்டில், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு கேரள அரசுக்குச் சொந்தமான அலுவலகம் ...
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பாஜகவில் இணைந்த பாதிரியார் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளது. இங்கு பாதிரியார்கள் பலர் பணியாற்றி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies