கேரள குண்டு வெடிப்பு: யார் இந்த யெகோவாவின் சாட்சிகள் பிரிவினர்?
கேரள மாநிலத்தில் யெகோவாவின் சாட்சிகள் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், 12 வயது சிறுமி ...
கேரள மாநிலத்தில் யெகோவாவின் சாட்சிகள் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், 12 வயது சிறுமி ...
கேரளாவிலுள்ள புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சாமி தரிசனம் செய்தார். உலக புகழ் பெற்ற திருவனந்தபுரம் ...
கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக, காவல்துறையில் சரணடைந்திருக்கும் நபர், நான்தான் குண்டு வைத்தேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ...
கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு மாநில அரசுக்கு உதவுவதற்காக, என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார். கேரள மாநிலம் ...
கேரளாவின் கொச்சி அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ தேவாலத்தில் நடைப்பெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ...
கேரளாவில் நடந்த ஹமாஸ் ஆதரவு பேரணியில் இந்து மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. தலைவர், ஹமாஸ் தீவிரவாதிகளை போர் வீரர்கள் போல சித்தரித்து ...
இந்தியாவில் அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலமாக உள்ள கேரளாவில், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கேரளாவில் அரசு அலுவலகத்தில் காலியாக உள்ள பியூன் வேலைக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ...
கேரள உயர் நீதிமன்ற உத்தரவுபடி, சின்னக்கானல் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை, அகற்றும் பணிகள் தொடங்கியது. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு உட்பட பல்வேறு இடங்களில் ...
முதுமை மற்றும் ஞாபக மறதி (டிமென்ஷியா) நோயால் பாதிக்கப்பட்ட 92 வயது தந்தையை மனைவியை பிரித்து மகன் தனியாக அழைத்து செல்ல கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ...
காஷா மீது தாக்குதல் தொடரும் நிலையில் இஸ்ரேலிய காவல்துறைக்கு கேரள மாநிலத்தில் இருந்து சீருடைகள் செல்கின்றன. கேரள மாநிலத்துடன் இஸ்ரேலின் காவல்துறைக்கு குறிப்பிடத்தக்கத் தொடர்பு உள்ளது. இந்தியாவில் ...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை எஸ்டேட்டில், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு கேரள அரசுக்குச் சொந்தமான அலுவலகம் ...
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பாஜகவில் இணைந்த பாதிரியார் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளது. இங்கு பாதிரியார்கள் பலர் பணியாற்றி ...
குருவாயூர் கிருஷ்ணன் திருக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக ஸ்ரீநாத் நம்பூதிரி பெறுப்பேற்றுக் கொண்டார். திருமாலின் வைகுண்டம், சொர்க்கமாகப் போற்றப்படுகிறது. அத்தகைய வைகுண்டத்திற்கு இணையாகப் போற்றப்படும் ஒரு திருக்கோவில் இந்த ...
அரண்மனையில் சுகமாக உறங்க இனி அனுமதிக்க மாட்டோம் என்று எழுதி வாய்த்த நக்சலைட்டுகள். கேரள மாநிலம் வயநாட்டில், அரசு அலுவலம் மீது நக்சல் தாக்குதல் நடத்தியதால், தமிழக ...
கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அர்ச்சகர் (மேல்சாந்தி) தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் முதல் செயல்படும் புதிய ...
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரளாவில், மாநிலம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு ...
கேரளாவில் நிபா வைரஸ் தொற்றின் காரணமாக, இரண்டு பேர் இறந்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ...
உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த 120 வயது குஞ்சீரும்மா இடம்பெற்றுள்ளார். கடந்த சில நாட்கள் வரை, உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ...
ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கேரளாவில் பிரசித்தி மிக்க சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறுவது வழக்கம். உழவுத் தொழில் செழிப்படைந்து நாட்டில் ...
6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தல் செப்டம்பர் 5-ல் நடக்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ஜார்க்கண்டின் தும்ரி, மேற்கு வங்கத்தின் துப்குரி(தனிதொகுதி) ...
கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் வனப்பகுதியில் புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதையடுத்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies