ஆழ்கடலில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி!
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று நீரில் மூழ்கிய துவாரகா நகரம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்தார். குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று நீரில் மூழ்கிய துவாரகா நகரம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்தார். குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
சுதர்சன் பாலத்தை தாம் கட்ட வேண்டும் என பகவான் கிருஷ்ணர் முடிவு செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்லும் ...
காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்த போதும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப மறந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் 'விக்சித் பாரத், விக்சித் சத்தீஸ்கர் திட்டத்தின் கீழ் ரூ.34,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 ஆக ...
ஜம்மு காஷ்மீரில் நாடு முழுவதும் கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சுமார் 13 ஆயிரத்து 375 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு ...
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விரிவான, தரமான, முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், ஜம்முவின் விஜய்பூர் பகுதியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைப் பாரத பிரதமர் திறந்து வைத்தார். ஜம்மு ...
நாடு முழுவதும் புனித யாத்திரை தலங்களுடன், ஹைடெக் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் ஸ்ரீ கல்கி தாம் அடிக்கல் நாட்டு ...
சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயர் பதவியை வகிக்க முடியும் என்று கருதுவதால், அனைத்து குடும்ப இளவரசர்களும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்று கூடியுள்ளதாக உள்துறை ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து ...
அபுதாபியில் இன்று நடைபெறும் “அஹ்லான் மோடி” என்ற பிரமாண்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை (14ஆம் ...
அபுதாபியில் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும் "அஹ்லான் மோடி" என்ற பிரமாண்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் ...
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மன்மோகன்சிங் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் ...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இந்திய வீரர் ரோகன் போபண்ணா பாரத பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 74 சதவீதம் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆயுர்வேத அறக்கட்டை இஸ்லாமிய மக்களிடம் சர்வே ...
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என்னை பொறுத்தவரையில் ஒரு உலகளாவிய தலைவர் என்று ராம் பஜனை பாடலின் பாடகர் ஜூபின் நௌதியால் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் ...
லட்சத்தீவு அகத்தி விமான நிலையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். லட்சத்தீவில் உள்ள அகத்தி விமான நிலையத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ...
மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் 2024ஆம் ஆண்டு காலண்டரை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுராக் தாக்கூர் 2024ஆம் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான அழைப்பிதழ் விவேகானந்தா கேந்திரா தலைவர் ஸ்ரீ பாலகிருஷ்ணன்ஜிக்கு நேரில் அளிக்கப்பட்டது. அயோத்தி இராமர் கோவில் ...
அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர இன்று திறந்து வைக்கிறார். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து அயோத்தியில் அதிநவீன விமான ...
மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் அமையும் என்று சி வோட்டர் மற்றும் ஏ.பி.பி. நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு ...
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1737051169384751107 "கோவா விடுதலை தின நல்வாழ்த்துக்கள். கோவாவை ...
அம்பத்தூர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ...
வணக்கம். கடந்த (5-12-23) அன்று நெய்வேலியில் இருந்து என் நண்பர் போனில் என்னை அழைத்தார். அவருடைய இரண்டாவது பெண் ஒரு working women hostel இல் இருப்பதாகவும், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies