PM Modi - Tamil Janam TV

Tag: PM Modi

வாரிக்கொடுக்கும் வள்ளல் நரேந்திரமோடி!

மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு ...

இது போருக்கான தருணம் அல்ல: பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்!

ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இது போருக்கான தருணம் அல்ல என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

சபத யாத்திரை பயனாளிகளுடன்  நாளை பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்!

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை பயனாளிகளுடன்  நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணியளவில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத  யாத்திரைப் ...

சுரங்க மீட்புப்பணி குறித்து நாள்தோறும் அக்கறையுடன் விசாரித்த பிரதமர்!

உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப்பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாள்தோறும் தொடர்பு கொண்டு விசாரித்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய ...

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

உத்தரகாசி சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்கள் ...

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : ஓய்ந்தது பிரச்சாரம்!

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. தெலங்கானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. முதலமைச்சராக ...

51 ஆயிரம் பேருக்கு பணி ஆணையை வருகின்ற 30-ல் பிரதமர் மோடி வழங்குகிறார்!

ரோஜ்கார் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார். நாடு முழுதும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ...

ஜம்மு காஷ்மீர் மாற்றுத்திறனாளி மாணவி பிரதமர் மோடிக்கு கடிதம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், தங்களது பள்ளிக்குச் செல்ல நல்ல சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...

வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம்!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 17முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற ...

உலக காலநிலை மாநாடு: நவம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி துபாய் பயணம்!

உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 30-ம் தேதி துபாய் செல்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ...

தெலுங்கானாவை அழித்த பாவத்தில் காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிக்கு சம பங்கு!

தெலுங்கானா மாநிலத்தை அழித்த பாவத்தின் பங்கில் பிஆர்எஸ், காங்கிரசுக்கு சம பங்கு உண்டு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் ...

தோல்வியடைந்த வீரர்களைக் காண நாட்டின் பிரதமர் செல்வது இதுவே முதல்முறை!

ஒரு பிரதமர் தோல்வியடைந்த வீரர்களை காண வருவது இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ஒரு நாள் ...

துபாய் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

உலக பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 30ஆம் தேதி துபாய் செல்கிறார். உலக பருவ நிலை மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் ...

140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தேன்! – பிரதமர் மோடி

திருப்பதி கோவிலில் 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, விமானம் ...

சமூக சேவையில் வெள்ளி விழா: தமிழரை பாராட்டிய பிரதமர் மோடி!

கடந்த 25 வருடங்களாக 1,500-க்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் தமிழரான லோகநாதன் என்பவரை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார். பாரதப் ...

வெளிநாடுகளில் திருமணம்: பிரதமர் மோடி சொன்னது என்ன?

வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமணக் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ...

தெலங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி!

பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் நிஜாமாபாத்தை 'மஞ்சள் நகரமாக' மாற்றுவதாகவும், இங்குள்ள மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறது. அதேபோல, தெலுங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் ...

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி!

தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருப்பதிக்கு வருகை தருகிறார். அங்கு, ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, ...

வாக்குறுதிகளை நிறைவேற்றும் பா.ஜ.க. : பிரதமர் மோடி உறுதி!

பா.ஜ.க.வை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். முத்தலாக், 370 ரத்து, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, இராமர் கோவில் என எங்கள் சாதனையை மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்று பாரதப் ...

தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி

பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். பெங்களூருவில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ...

கலாச்சாரத்தை அறியாதவர்கள் அடிமையாகக் கிடக்கிறார்கள்: பிரதமர் மோடி!

இந்தியாவின் ஆன்மிக அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அறியாதவர்கள் அடிமை மனப்பான்மையை விட முடியாமல் இருக்கின்றனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், ...

தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது பா.ஜ.க. : பிரதமர் மோடி!

மோடியைத் திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. என்பது தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது என்பது அவர்களுத் தெரியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...

மதுராவுக்கு செல்லும் பிரதமர் மோடி!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடைபெறும் சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ...

Page 40 of 59 1 39 40 41 59