140 கோடி மக்களும் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள்! - பிரதமர் மோடி
Sep 19, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

140 கோடி மக்களும் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள்! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 3, 2024, 04:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சில மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துவிட்டதாகவும், மீதமுள்ள தொகுதிகளுக்கான அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார், மேலும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த தனது எக்ஸ் பதிவில்,

Our Party has announced candidates for some of the seats and will be announcing the rest in the coming days. I congratulate all those who have been nominated as our Party’s candidates and wish them the very best.

We are going to the people on the basis of our track record of…

— Narendra Modi (@narendramodi) March 2, 2024

சில தொகுதிகளுக்கு எங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டதாகவும், மீதமுள்ள இடங்களை வரும் நாட்களில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன், அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லாட்சியின் சாதனைகளின் அடிப்படையில் மக்களிடம் சென்று முன்னேற்றத்தின் பலன்களை ஏழை எளிய மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்கிறோம்.

இந்தியாவின் 140 கோடி மக்களும் மீண்டும் எங்களை ஆசீர்வதிப்பார்கள் என்றும், அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கும், விக்சித் பாரதத்தை உருவாக்குவதற்கும் எங்களுக்கு இன்னும் பலத்தைத் தருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மற்றொரு சமூக ஊடகப் பதிவில் மோடி,

பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்ததோடு, தன்னலமற்ற கோடிக்கணக்கான கட்சி காரியகர்த்தாக்களுக்கு அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்ததற்காக தலைவணங்கினார். மூன்றாவது முறையாக காசியின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

I thank the @BJP4India leadership and bow to the crores of selfless Party Karyakartas for their constant faith in me. I look forward to serving my sisters and brothers of Kashi for the third time.

In 2014, I went to Kashi with a commitment to fulfil people’s dreams and empower…

— Narendra Modi (@narendramodi) March 2, 2024

மக்களின் கனவுகளை நிறைவேற்றவும், ஏழை எளிய மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் 2014 ஆம் ஆண்டு காசிக்குச் சென்றதாக பிரதமர் மோடி கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில், அரசாங்கம் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து, சிறந்த காசியை நோக்கி உழைத்துள்ளது என்றார். மேலும் இந்த முயற்சிகள் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் என்றார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

WTC : முதலிடத்திற்கு முன்னேறியது இந்தியா!

Next Post

பாஜகவுக்கு கட்சி நிதியாக ரூ.2,000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி, அனைவரும் பங்களிக்குமாறு வேண்டுகோள்! 

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies