காங்கிரஸின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்: அமித்ஷா விமர்சனம்!
காங்கிரஸ் கட்சியின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ...
காங்கிரஸ் கட்சியின் ஒரே நோக்கம் குடும்ப அரசியல்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ...
நாட்டின் 3 எதிரிகளான ஊழல், குடும்பம், சமாதானம் ஆகியவை நம்மிடையே இருக்கும் வரை, நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. ஆனால், இந்த 3 தீமைகளும்தான் காங்கிரஸின் மிகப்பெரிய ...
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு ஏராளமான ஊழல்களை செய்திருக்கிறது, ஊழல் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ம் ...
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்கு பெண்கள் வீடுகளிலுள்ள மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்வதுபோல, காங்கிரஸ் கட்சியை துடைத்தெறிய வேண்டும் ...
வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதலிடம் வகித்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்களில் முதலிடம் வகிக்கிறது என்று உத்தரப் ...
போலியான புகார்கள் கொடுத்திருப்பதாகக் கூறி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு பெண்களை அவமதித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற ...
மக்களின் பணத்தை கொள்ளையடித்து ராஜஸ்தான் மாநிலத்தையே காங்கிரஸ் கட்சி அழித்து விட்டது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி ...
காங்கிரஸ் இயல்பிலேயே தலித்துகளுக்கு எதிரானது. அதனால்தான், காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றிய புதிய பதிவுகள் உருவாக்கப்படுகின்றன என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
பாரதப் பிரதமர் மோடியும், தாமரை சின்னமும்தான் எங்களது முகம். மற்றபடி முதல்வராகத் தேர்வு செய்யப்படுபவர் யாராக இருந்தாலும் அவரது பதவிகாலம் முழுமையடைவதை உறுதி செய்வோம் என்று மத்திய ...
ராஜஸ்தானில் அசோக் கெலட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வரும் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 200 பேர் கொண்ட சட்ட ...
ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை இன்று ...
ராஜஸ்தானின் மாநிலத்தில் நிலத்தகராறு தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடும் ...
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த 2-வது பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ...
ஊழலில் திளைத்துள்ள காங்கிரஸ் அரசால் ஏமாற்றப்பட்டதாக ராஜஸ்தான் மக்கள் உணர்கிறார்கள். ஆகவே, மாநிலத்தில் பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று ...
ராஜஸ்தான் தேர்தல் நவம்பர் 23ம் தேதி நடைபெற இருந்த தேர்தல் நவம்பர் 25ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட ...
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை, இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அம்மாநிலத்தில் போட்டியிடும் 41 வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாரதிய ஜனதா ...
ராம நவமி, பரசுராம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி என ராஜஸ்தானில் கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை. அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு ...
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது, 2 ...
ராஜஸ்தானில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்காதது குறித்து கிண்டல் செய்த பிரதமர் நரேந்திர ...
ராஜஸ்தானில் நிகழ்ந்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்து தனது வேதனையை வெளிப்டுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும். கடந்த 5 ...
ராஜஸ்தான் மாநிலத்துக்கு 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ...
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று இரவு விடிய விடிய ஆலோசனை ...
ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் மதிய உணவு திட்டத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராஜஸ்தான் அரசில் ...
காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies