மோடி வந்தால் எல்லாம் சரியாகி விடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு!
ராஜஸ்தானில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்காதது குறித்து கிண்டல் செய்த பிரதமர் நரேந்திர ...
ராஜஸ்தானில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்காதது குறித்து கிண்டல் செய்த பிரதமர் நரேந்திர ...
ராஜஸ்தானில் நிகழ்ந்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்து தனது வேதனையை வெளிப்டுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும். கடந்த 5 ...
ராஜஸ்தான் மாநிலத்துக்கு 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ...
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று இரவு விடிய விடிய ஆலோசனை ...
ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்தர் சிங் யாதவ் வீட்டில் மதிய உணவு திட்டத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராஜஸ்தான் அரசில் ...
காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ...
எதிர்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் "இண்டியா" அல்ல "இண்டி" கூட்டணி. காரணம், ஏ என்பது கூட்டணியைக் குறிக்கும். இதை சேர்த்து சொன்னால் கூட்டணி என்கிற வார்த்தையை 2 முறை ...
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், பா.ஜ.க. வெற்றிபெற்றால் ராம ராஜ்ஜியத்தை அமைப்போம் என்று கூறியிருக்கிறார். மத்தியப் ...
குஜராத்திலிருந்து ஆன்மிகப் பயணம் சென்றவர்கள் பேருந்து மீது, ராஜஸ்தான் மாநிலத்தில் கனரக வாகனம் மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் பவ் நகரின் திஹோர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies