terrorist - Tamil Janam TV

Tag: terrorist

4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது!

இலங்கையிலிருந்து விமானம் மூலமாக இந்தியா வந்தடைந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ...

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டூழியம் : பொதுமக்கள் 11 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், 11 அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது. இங்கு நாளுக்கு நாள் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டே ...

22 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதி கைது!

உருது பள்ளியில் மாறுவேடத்தில் ஆசிரியராக  பணியாற்றி வந்த தீவிரவாதியை, 22 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய  மாணவர் இயக்கத்தை சேர்ந்த ...

ஹௌதி கிளர்ச்சியாளர்கள்: சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்த அமெரிக்கா!

ஏமன் நாட்டின் ஹௌதி கிளர்ச்சியாளர்களை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்க அறிவித்திருக்கிறது. எனினும், இதனால் எங்கள் நிலைப்பாடு மாறாது. எங்களது தாக்குதல் தொடரும் என்று ஹௌதி தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள். ...

கனடா தாதா கோல்டி பிரார் தீவிரவாதியாக அறிவிப்பு!

கனடாவைச் சேர்ந்த கோல்டி பிராரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது. பஞ்சாப் மாநிலம் ஸ்ரீமுக்த்சர் சாஹிப்பைச் சேர்ந்த ...

மற்றொரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலமின் முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த ...

ஹபீஸ் சயீதை ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்!

மும்பைத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதத் தலைவன் ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், ...

அல் கொய்தா தீவிரவாதிகள் 2 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை!

பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சிறப்பு நீதிமன்றம், அல் கொய்தாவின் இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை குற்றவாளிகள் என்று அறிவித்து, 7 ...

பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் சீன ஆயுதங்கள்: இராணுவம் பகீர் தகவல்!

பாகிஸ்தான் தீவிரவாதிகள், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி, ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி வருவது அம்பலமாகி இருக்கிறது. இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு ...

ஜம்மு காஷ்மீரில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று காலை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், ...

ஜம்மு காஷ்மீரில் இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் இன்று இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு மாதத்திற்குள் இப்பகுதியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட 2-வது தீவிரவாதத் ...

பி.எஸ்.எஃப். வீரர்கள் மீது தாக்குதல்: முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை!

காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஹன்சியா அத்னன் பாகிஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ...

நாடாளுமன்றம் மீது தாக்குதல்: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக காலிஸ்தான் தீவிரவாதி வெளியிட்டிருக்கும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தீவிர ஆதரவாளர் குர்பத்வந்த் ...

ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் இந்திய அமீருக்கு 10 நாள் போலீஸ் கஸ்டடி!

சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் இந்திய அமீரை 10 நாட்கள் போலீஸில் காவலில் விசாரிக்க தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. ...

இந்தியாவிலேயே முதல் முறை… தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி!

ஜம்மு காஷ்மீரில் ஜாமீனில் வெளியே வரும் தீவிரவாதிகள் தலைமறைவாவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்தும் அதிரடி நடவடிக்கையை அம்மாநிலக் காவல்துறையினர் கையில் எடுத்திருக்கின்றனர். ...

நவம்பர் 19… ஏர் இந்தியா விமானப் பயணம்… ஆபத்து: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்!

நவம்பர் 19-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிப் போருக்கு ஆபத்து ஏற்படும் என்று காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்டிருக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ...

பஞ்சாப் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை

பஞ்சாப் போலீசார் மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டர் கும்பல் கோல்டி பிரார் உடன் இருக்கும் சதீந்தர்ஜீத் சிங்கை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக சோதனை நடத்தினர். ...

கனடா காலிஸ்தான் தீவிரவாதிகள் பட்டியல்: என்.ஐ.ஏ. வெளியீடு!

இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவுகள் வலுவிழந்திருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாத கும்பல் வலையமைப்புடன் தொடர்புடைய 43 பேரின் விவரங்களை தேசிய புலனாய்வு நிறுவனம் ...

ஜம்மு காஷ்மீரில் 13 தீவிரவாதிகளுக்கு எதிராக பிரகடன நடவடிக்கை!

ஜம்மு காஷ்மீரில் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிராக, பிரகடன நடவடிக்கைகளை கிஷ்த்வார் மாவட்ட காவல்துறை அதிரடியாக தொடங்கி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1987 முதல் ...

பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்!

இராணுவ அதிகாரிகள் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. உயிரிழப்புக்குக் காரணமான பாகிஸ்தானை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடக் ...

4,000 தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

கடந்த 30 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேறி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இருந்து செயல்படும் 4,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய ...

மாலியில் இராணுவம், தீவிரவாதிகள் மோதல்: 115 பேர் பலி!

மாலியில் சுற்றுலாப் படகு மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இராணுவம் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், 50 தீவிரவாதிகள், 49 சுற்றுலாப் பயணிகள், 15 இராணுவ வீரர்கள் ...