நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்- ஆளுநர் ஆர்.என். ரவி
Jan 24, 2026, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்- ஆளுநர் ஆர்.என். ரவி

2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்

Murugesan M by Murugesan M
Jul 22, 2023, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எண்ணித்துணிக நிகழ்வின் ஏழாவது பகுதியில், தொழில்முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது, தொழில் வளர்ச்சி, முதலீடு, வேலை வாய்ப்பு குறித்த கருத்துகளை கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார்.

கூட்டத்தில் பேசிய தமிழக ஆளுநர் ரவி,

தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம், பாடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் பலமுறை தோல்வியை சந்தித்தேன். இந்தியாவில் பல திறமைசாலிகள் இருக்கின்றனர். இந்தியாவின் திறமையினால் தான் வெளிநாடுகள் வளர்ச்சி அடைக்கின்றனர்.

130 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. இந்தியா தொடர்ந்து முன்னேறி வர உங்களை போன்ற தொழில் முனைவோர்கள் காரணம்.  நாடு வளர்ச்சி அடைய வேண்டும் எனில் ஒவ்வொரு மனிதரும் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தவர்கள் நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்றனர். நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்.

இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் வேகமாக முன்னேறி வருகிறது. அதிக தொழில் முனைவோர் கொண்ட எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்தியாவை வளர்ந்து வரும் நாடு என்று தான் சொல்கிறோம், என்று தான் வளர்ச்சி அடைந்த நாடு என்று சொல்வோம் என்ற கேள்விக்கு? 2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். 40 % ஆன்லைன் பண பரிமாற்றங்கள் இந்தியாவில் நடக்கிறது.

கடந்த ஆண்டில் கூட தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது 15 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.
அனைத்து மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது, டிஜிட்டல் டெக்னாலஜி வளர்ந்து வருகிறது. கோவிட் தடுப்பூசி செலுத்தியதும் கோவின் [cowin] செயலி மூலம் உடனே தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தி வருகிறது. காலநிலை பிரச்சினையை இந்தியா தான் சிறப்பாக கையாண்டு வருகிறது.

இந்தியா வளரும் போது இந்திய மக்களின் மதிப்பும் உயரும். நம் பெற்றோர்களை பார்த்துக் கொள்வது நம் கடமை என தெரிவித்தார்.

Tags: governor raviTamilNadu Bjp
ShareTweetSendShare
Previous Post

‘ChatGPT’யின் ஆண்ட்ராய்டு செயலி

Next Post

நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு சென்னை ஐஐடி பெரும் பங்கை அளித்துள்ளது- உச்ச நீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் பெருமிதம்

Related News

இன்றைய தங்கம் விலை!

கோவையில் வாகன உதிரிபாக விற்பனையகத்தில் தீ விபத்து!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம்!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கு : 27-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம்!

காதலுடன் செல்ல முயன்ற மகளைப் பார்த்து கதறி அழுத பெற்றோர் – காவல் நிலையத்தில் பரபரப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் – இந்தியா அபார வெற்றி!

வங்கதேசத்தை முகமுது யூனுஸ் சீரழித்துவிட்டார் – ஷேக் ஹசீனா

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயில் தைப்பூச திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த அம்ரித் பாரத் ரயில் – வள்ளியூரில் உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்!

நகராட்சி நிர்வாகத்துறையில் முறைகேடு தொடர்பாக விசாரணை தொடக்கம் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

பிரதமர் வருகையால் பதற்றம் அடைந்த முதல்வர் ஸ்டாலின் – தமிழிசை

NDA கூட்டணியின் எழுச்சியை பார்த்து முதல்வர் ஸ்டாலின் ஆடிப்போய் விட்டார் – இபிஎஸ்

தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் – இபிஎஸ்

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies