அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும்- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரை
Jul 11, 2026, 08:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும்- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரை

Murugesan M by Murugesan M
Jul 29, 2023, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஊழலுக்கு எதிரான  “என் மண்  என் மக்கள்” என்ற பாதயாத்திரையைத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார். பாதயாத்திரைத் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
தமிழகத்தில் அரசியல் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கியுள்ளார். பிரிந்து கிடந்த மாகாணங்களை ஒன்றிணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலை போன்று, தற்போது வாழும் இரும்பு மனிதரான அமித்ஷா இந்த பாதயாத்திரை தொடங்கி வைத்துள்ளார். இந்த இரும்பு மனிதரும் கரும்பு மனிதரும் பங்கேற்கும் இந்த யாத்திரை, தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவது நிச்சயம். இந்தியாவை வல்லரசு நாடுகளில் தலைநிமிர செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு எய்ம்ஸ் உள்ளிட்ட 17 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார். அரசியல், அதிகாரம் கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடாது என்பதை மாற்றி, மக்கள் சக்தியாக இந்த யாத்திரை இருக்கும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்,
அண்ணாமலை தொடங்கியுள்ள என் மண் என் மக்கள் பாதையாத்திரையின் விளைவு 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பாரம்பரிய செங்கோலை நிறுவிய மத்திய அரசுக்கு 8.5 கோடி தமிழர்களும் நன்றி தெரிவித்துள்ளனர். தற்போது இராமேஸ்வரத்துக்கு அமிஷா வந்து இந்த யாத்திரை தொடங்கி வைத்துள்ளார். இன்றைய பாதயாத்திரை நாடாளுமன்ற தேர்தலுக்கு வலிமை சேர்க்கும், ஊழல் திமுக தோற்கும் என தெரிவித்தார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும் என இதே கருத்தை வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரைத்தனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

தக்காளி விலை கடும் உயர்வு

Next Post

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் பயணமாக இருக்கும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Related News

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

கரூர் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு

பலுசிஸ்தான் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது : பாகிஸ்தான் அரசு மீது எதிர்கட்சிகள் பாய்ச்சல் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை – பொதுமக்கள் அவதி!

அரசுப் பேருந்தில் 5 கி.மீட்டர் சுற்றி சென்று கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநர் – நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்!

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – கைதான இருவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என தகவல்!

இன்றைய தங்கம் விலை!

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் – அரையிறுதி சுற்றில் பிரான்ஸ்!

இந்தியாவை ஊடுருவலற்ற நாடாக மாற்ற வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு – அமித் ஷா உறுதி!

திருத்தணி முருகன் கோயிலில் மழையால் சரிந்து விழுந்து தற்காலி தடுப்புச்சுவர்!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள 3 பழமையான சோழர் கால சிலைகள் – இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம்!

சாதுக்கள் சாதுர்மாஸ்ய விரதம் – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்!

கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies