அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும்- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரை
Aug 22, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும்- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரை

Murugesan M by Murugesan M
Jul 29, 2023, 01:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஊழலுக்கு எதிரான  “என் மண்  என் மக்கள்” என்ற பாதயாத்திரையைத் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கிவைத்தார். பாதயாத்திரைத் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
தமிழகத்தில் அரசியல் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்கியுள்ளார். பிரிந்து கிடந்த மாகாணங்களை ஒன்றிணைத்து இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலை போன்று, தற்போது வாழும் இரும்பு மனிதரான அமித்ஷா இந்த பாதயாத்திரை தொடங்கி வைத்துள்ளார். இந்த இரும்பு மனிதரும் கரும்பு மனிதரும் பங்கேற்கும் இந்த யாத்திரை, தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவது நிச்சயம். இந்தியாவை வல்லரசு நாடுகளில் தலைநிமிர செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு எய்ம்ஸ் உள்ளிட்ட 17 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளார். அரசியல், அதிகாரம் கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமாக இருக்கக் கூடாது என்பதை மாற்றி, மக்கள் சக்தியாக இந்த யாத்திரை இருக்கும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன்,
அண்ணாமலை தொடங்கியுள்ள என் மண் என் மக்கள் பாதையாத்திரையின் விளைவு 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பாரம்பரிய செங்கோலை நிறுவிய மத்திய அரசுக்கு 8.5 கோடி தமிழர்களும் நன்றி தெரிவித்துள்ளனர். தற்போது இராமேஸ்வரத்துக்கு அமிஷா வந்து இந்த யாத்திரை தொடங்கி வைத்துள்ளார். இன்றைய பாதயாத்திரை நாடாளுமன்ற தேர்தலுக்கு வலிமை சேர்க்கும், ஊழல் திமுக தோற்கும் என தெரிவித்தார்.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதையாத்திரை முடியும்போது திமுக அரசின் ஆட்சி முடிவுக்கு வரும் என இதே கருத்தை வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் சூளுரைத்தனர்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

தக்காளி விலை கடும் உயர்வு

Next Post

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் பயணமாக இருக்கும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Related News

திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு – வயது வரம்பு 70 ஆக நிர்ணயம்!

மின்சார வாரியத்திற்கு அலுமினிய மின்கம்பிகள் வாங்கியதில் ரூ.1000 கோடிக்கு மேல் டெண்டர் முறைகேடு – முதல் தகவல் அறிக்கையில் தகவல்!

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

இன்றைய தங்கம் விலை!

தனியாருக்கு நிகராக கொள்முதல் விலை – பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவிப்பு!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அகில பாரதிய ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

வளர்ச்சிக்கான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறது இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் : இனி வெளிநாட்டு துறைமுகங்களுக்கு “NO” : விழிஞ்சத்தில் முழுமையான ஏற்றுமதி- இறக்குமதி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார் – தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் இரங்கல்

உள்நாட்டு உற்பத்திக்கே முன்னுரிமை : 405 பாதுகாப்பு தளவாட இறக்குமதிக்கு தடை : பாய்ச்சல் காட்டும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

உடல்நலக்குறைவு – சிறையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு இம்ரான் கான் மாற்றம்!

டெல்லியில் பரவும் பன்றிக்காய்ச்சல் – ஜெ.பி.நட்டா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தயாநிதி மாறன் வழக்கில் தொலைத்தொடர்புத் துறை செயலாளரை நீதிமன்ற சாட்சியாக ஆஜர்படுத்த இடைக்கால தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies