மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தில், சிபிஐ வழக்குப்பதிவு
Apr 6, 2026, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தில், சிபிஐ வழக்குப்பதிவு

Murugesan M by Murugesan M
Jul 29, 2023, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் காணொளி விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடியின பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தில், சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த மே மாதம் மணிப்பூரில் இரு பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை காணொளி, தற்போது வெளியாகி நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து மணிப்பூர் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூர் காணொளி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: cbi
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் பயணமாக இருக்கும்- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Next Post

நாட்டில் புற்றுநோயால் பெண்களே அதிகம் இறந்துள்ளனர்.

Related News

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

தென்மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது – பிரதமர் மோடி உறுதி!

அரசியல் தோல்விகளை மறைக்க இந்தி திணிப்பு என நாடகம் ஆடுவதா? – தர்மேந்திர பிரதான் கேள்வி!

 புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோட் ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது- மத்திய அமைச்சர் எல்.முருகன்!

இனியும் மொழியை வைத்து திமுக அரசியல் செய்ய முடியாது – தமிழிசை உறுதி!

மக்களுடன் தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம்!

அதிமுக அழுத்தம் காரணமாக மகளிர் உரிமைத்தொகையை திமுக கொடுத்தது – இபிஎஸ்

அரசு கஜானாவை ஏடிஎம் இயந்திரம் போல் பயன்படுத்தும் ஸ்டாலின் குடும்பம் – பியூஷ் கோயல்

மீனவர்களை மீட்டதைக்கூட கொச்சைப்படுத்தி அரசியலாக்குகின்றனர் – நயினார் நாகேந்திரன்

ஈரானில் சிக்கி தவித்த 327 மீனவர்கள் சென்னை வந்தனர் – பாஜக தலைவர்கள் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies