சர்வதேச போதைப் பொருள் மாஃபியாக்கள் கைது: என்.சி.பி.க்கு அமித்ஷா வாழ்த்து!
Sep 14, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச போதைப் பொருள் மாஃபியாக்கள் கைது: என்.சி.பி.க்கு அமித்ஷா வாழ்த்து!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 2, 2023, 01:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மாஃபியாக்கள் 2 பேர் உட்பட 22 பேரை கைது செய்த்தோடு, போதைப் பொருள்களுக்கு எதிரான மிகப்பெரிய ஒடுக்குமுறையில் ஈடுபட்ட போதைப் பொருள் கட்டுப்பாட்டுப்  பணியகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது பாரத பிரதமர் மோடியின் கனவு. ஆகவே, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் அனைத்து நிறுவனங்களின் வழிகாட்டுதலின் கீழும் போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் திசையில் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் டெல்லி மண்டல பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் எல்.எஸ்.டி. என்படும் 2 மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தலை என்.சி.பி. முறியடித்திருக்கிறது. மேலும், போதைப் பொருள் இறக்குமதி மற்றும் பான் இந்தியா விநியோகத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்திருக்கிறது. தவிர, குற்றவாளிகளிடமிருந்து 29,013 எல்.எஸ்.டி. பிளாட்ஸ், 472 கிராம் போதை பவுடர் மற்றும் 51.38 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறது.

In a major crackdown on the narcotics trade, the NCB busted 2 international drug cartels operating through the darknet and arrested 22 individuals with a huge cache of 29,103 blots of deadly LSD in the last 3 months.

The breakthrough achieved in pursuing PM @narendramodi Ji's…

— Amit Shah (@AmitShah) August 1, 2023

இந்த சூழலில்தான், போதைப் பொருள் கட்டுப்பாட்டுப்  பணியகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. போதைப் பொருளுக்கு எதிராக போராடும் அனைத்து நிறுவனங்களின் மன உறுதியையும் இது உயர்த்தும். போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்னதான் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அவர்கள் எங்கள் ஏஜென்ஸிகளின் பிடியில் இருந்து தப்ப முடியாது”என்று தெரிவித்திருக்கிறார்.

இத்தகவலை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கிறது

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

“என் மண் என் தேசம்” புதிய இயக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

பாஸ்போர்ட் பெற ‘டிஜிலாக்கர்’ மூலம் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies