சர்வதேச போதைப் பொருள் மாஃபியாக்கள் கைது: என்.சி.பி.க்கு அமித்ஷா வாழ்த்து!
Jul 20, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச போதைப் பொருள் மாஃபியாக்கள் கைது: என்.சி.பி.க்கு அமித்ஷா வாழ்த்து!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 2, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மாஃபியாக்கள் 2 பேர் உட்பட 22 பேரை கைது செய்த்தோடு, போதைப் பொருள்களுக்கு எதிரான மிகப்பெரிய ஒடுக்குமுறையில் ஈடுபட்ட போதைப் பொருள் கட்டுப்பாட்டுப்  பணியகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது பாரத பிரதமர் மோடியின் கனவு. ஆகவே, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் அனைத்து நிறுவனங்களின் வழிகாட்டுதலின் கீழும் போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் திசையில் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் டெல்லி மண்டல பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த 3 மாதங்களில் மட்டும் எல்.எஸ்.டி. என்படும் 2 மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தலை என்.சி.பி. முறியடித்திருக்கிறது. மேலும், போதைப் பொருள் இறக்குமதி மற்றும் பான் இந்தியா விநியோகத்தில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்திருக்கிறது. தவிர, குற்றவாளிகளிடமிருந்து 29,013 எல்.எஸ்.டி. பிளாட்ஸ், 472 கிராம் போதை பவுடர் மற்றும் 51.38 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறது.

In a major crackdown on the narcotics trade, the NCB busted 2 international drug cartels operating through the darknet and arrested 22 individuals with a huge cache of 29,103 blots of deadly LSD in the last 3 months.

The breakthrough achieved in pursuing PM @narendramodi Ji's…

— Amit Shah (@AmitShah) August 1, 2023

இந்த சூழலில்தான், போதைப் பொருள் கட்டுப்பாட்டுப்  பணியகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அமித்ஷா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் வகையில், இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. போதைப் பொருளுக்கு எதிராக போராடும் அனைத்து நிறுவனங்களின் மன உறுதியையும் இது உயர்த்தும். போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்னதான் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், அவர்கள் எங்கள் ஏஜென்ஸிகளின் பிடியில் இருந்து தப்ப முடியாது”என்று தெரிவித்திருக்கிறார்.

இத்தகவலை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கிறது

Tags:
ShareTweetSendShare
Previous Post

“என் மண் என் தேசம்” புதிய இயக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Next Post

பாஸ்போர்ட் பெற ‘டிஜிலாக்கர்’ மூலம் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

Related News

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies