"அம்ரித் சரோவர்" திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் பின்னோக்கி உள்ளது- மத்திய அரசு
Aug 24, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அம்ரித் சரோவர்” திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் பின்னோக்கி உள்ளது- மத்திய அரசு

Murugesan M by Murugesan M
Aug 20, 2023, 12:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுதும் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும், ‘அம்ரித் சரோவர்’ திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்கள் பின்தங்கிஉள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தபட்சம் 75 அமிர்த நீர்நிலைகளைக் கட்ட / புனரமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமிர்த நீர்நிலைகள் இயக்கம்  கடந்த ஆண்டு ஏப்ரல் 24 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.

இதுவரை, அடையாளம் காணப்பட்ட 1,12,277 அமிர்த நீர்நிலைகளில்,  81,425 அமிர்த நீர்நிலைகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, மொத்தம் 66,278 அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டடும், புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுதும், ஆகஸ்ட் 15க்குள் 50,000 நீர்நிலைகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 50,071 அமிர்த நீர்நிலைகள் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம்  மேம்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப், தெலங்கானா, கேரளா, ஹரியானா, பீகார்,    ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பின்தங்கியுள்ளன. இந்த மாநிலங்களில் 75 அமிர்த நீர்நிலைகள் அமைக்க வேண்டும்  என்ற இலக்கை சில மாவட்டங்கள் எட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: central government
Share
Tweet
SendShare
Previous Post

புதிய சிக்கலில் இம்ரான் கான்: சைபர் வழக்கு பதிவு!

Next Post

இராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு:

Related News

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies