சுடலை ஆண்டவர் சுவாமி சிலை உடைப்பு – நெல்லையில் பதற்றம்!
Jul 29, 2026, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுடலை ஆண்டவர் சுவாமி சிலை உடைப்பு – நெல்லையில் பதற்றம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்று பாலம் அருகே அருள்மிகு சுடலையாண்டவர் திருக்கோவிலில் உள்ள சுவாமி சிலையை மர்ம நபர்கள் உடைத்துள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில். இந்த திருக்கோவிலில் சுமார் 5 அரை அடி உயரம் கொண்ட சுடலையாண்டவர் சுவாமி சிலை கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு, பொங்கல், அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை மற்றும் முக்கிய திருவிழாக் காலங்களில், பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல், தங்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

இந்த நிலையில், திருக்கோவிலில் உள்ள 5 அரை அடி உயரம் கொண்ட அருள்மிகு சுடலையாண்டவர் சுவாமி சிலையை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து திருக்கோவிலுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சுவாமி சிலையை உடைத்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அருள்மிகு சுடலையாண்டவர் திருக்கோவில் சுவாமி சிலையை உடைத்த நபர்களை காவல்துறை உடனே கைது செய்யவேண்டும் என்று பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிலை உடைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த செயலுக்கு இந்துமுன்னணி கடும் கண்டனம் தெரித்துள்ளது.

அருள்மிகு சுடலையாண்டவர் சுவாமி சிலை உடைக்கப்பட்டுள்ளதால், நெல்லையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. திருக்கோவில் அருகே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: tamilagam
ShareTweetSendShare
Previous Post

ஆவின் நெய், வெண்ணெய்: வரலாறு காணாத அளவு உயர்வு – மக்கள் அதிர்ச்சி!

Next Post

தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் வரும் உச்சநீதிமன்றத்திற்குப் பிரதமர் மோடி பாராட்டு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies