தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்!
Jun 15, 2026, 02:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசு விமான நிலையத்தில் புதிய உள்கட்டமைப்பை ஜோதிராதித்யா சிந்தியா செப்டம்பர் 24 அன்று திறந்து வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2023, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசு விமான நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பைத் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகுத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா  சிந்தியா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு ஆகியோர் வரும் 24-ந் தேதியன்று திறந்து வைக்கிறார்கள்.

அருணாச்சல பிரதேசத்தின் லோஹித் மாவட்டத்தின் தலைமையகமான லோஹித் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் தேசு ஆகும். இந்த நகரம், சுற்றிலும் பசுமையான காடுகள் மற்றும் மலைகள் நிறைந்து, இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது.

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தேசு நகரத்தில் அமைந்துள்ள தேசு விமான நிலையம் என்பது ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும். இது ஒரே ஓடுபாதை மூலம் இயங்குகிறது. இந்த விமான நிலையம் 212 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஏடிஆர் 72 வகை விமானங்களுக்கான நடவடிக்கைகளை கையாளும் திறன் கொண்டது. மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க தேசு விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான மேம்பாட்டுப்பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டது.

ரூ.170 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஓடுபாதை விரிவாக்கம் (1500 மீ x 30 மீ), இரண்டு புதிய ஏப்ரான்கள் கட்டுதல், ஏடிஆர் 72 வகை விமானம் வருவதற்குரிய புதிய முனையக் கட்டிடம், தீயணைப்பு நிலையம், ஏடிசி கோபுரம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆர்.சி.எஸ் உடான் திட்டத்தின் கீழ் தேசு விமான நிலையம் 2018 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த விமான நிலையம் தற்போது அலையன்ஸ் ஏர் & ஃப்ளைபிக் ஏர்லைன்ஸின் வழக்கமான விமானங்கள் மூலம் திப்ருகார், இம்பால் மற்றும் குவஹாத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முனையக் கட்டிடத்தின் சிறப்பம்சங்கள்:

· முனையப் பகுதி: 4000 சதுர மீட்டர்.

· பீக் ஹவர் சேவை திறன்: 300 பயணிகள்

· செக்-இன் கவுண்டர்கள்: 05 + (எதிர்காலத்தில் 03)

· வருகை கன்வேயர்கள் : 02

· விமான பார்க்கிங் பகுதிகள்: 02 – ஏடிஆர் -72 வகை விமானம்.

திட்டத்தின் நன்மைகள்

· அதிக போக்குவரத்தை கையாள விமான நிலைய திறனை விரிவுபடுத்துதல்.

· வடகிழக்கு பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் சிறந்த இணைப்பை உறுதி செய்ய வேண்டும்.

· சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்.

· பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவித்தல்.

 

Tags: airport
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் இரட்டை வேடம்: அமித்ஷா கடும் தாக்கு!

Next Post

இளைஞர்களுக்கு விராட் கோலி அறிவுரை!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies