ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா பேட்டிங் !
Apr 29, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : இந்தியா பேட்டிங் !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தற்போது ஒரு நாள் இடைவேளையில் மீண்டும் போட்டி நடைபெறுவதால், ஆஸ்திரேலியா அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் இன்றைய ஆட்டத்தில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொண்டார்.

அவருக்கு பதில் கேப்டனாக ஸ்மித் பதவி ஏற்றார். இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த ஆடுகளம் சேசிங்கிற்கு தான் உதவும் என நான் நினைக்கிறேன். மேலும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு வரும் என்பதால் பந்து வீச கடினமாகவும் பேட்டிங் செய்ய சுலபமாகவும் இருக்கும்.

இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம். அதே சமயம் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட வைக்க வேண்டும் என்பது குறித்தும் பரிசோதிக்க இருக்கிறோம். இதனால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பல மாற்றங்களை செய்திருக்கிறோம். இன்றைய ஆட்டத்தில் ஸ்பென்சர் ஜான்சன் விளையாடுகிறார். ஹேசல்வுட் அணிக்கு திரும்பி இருக்கிறார்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கேப்டன் கே எல் ராகுல், ” நாங்களும் முதலில் பந்து வீசதான் முடிவு செய்தோம். ஏனென்றால் இந்த மைதானம் மிகவும் சிறியது. இதனால் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது எத்தனை ரன்களை சேசிங் செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு தெளிவு இருக்கும். தற்போது முதலில் பேட்டிங் செய்வதால் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.

எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்ந்து இருக்கிறார். எங்களுடைய அனைத்து பேட்ஸ்மேன்களும் களத்தில் நின்று நேரத்தை செலவிடுவது மிகவும் முக்கியமாக கருதுகிறோம்.உலகக்கோப்பை தொடருக்கும் முன்பு மனதளவிலும் உடலளவிலும் சில வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால்,இந்த மாற்றத்தை செய்திருக்கிறோம் என்று” கூறினார்.

Tags: india vs Australiaoneday cricket
ShareTweetSendShare
Previous Post

3 வது சதத்தை பதிவு செய்த ஸ்ரேயாஸ் ஐயர் !

Next Post

சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் அனுமதி!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies