'ஐ2யு2' இணையதளம் தொடக்கம்
Jul 26, 2026, 08:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘ஐ2யு2’ இணையதளம் தொடக்கம்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 08:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த ஆண்டு ஐ2யு2 கூட்டமைப்பு , எரிசக்தி, நீா் , நீா் உணவுப் பாதுகாப்பு, போக்குவரத்துத் , விண்வெளி, மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய 7 துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும், உலகத்தில் உள்ள பிரச்னைச்களுக்குத் தீா்வுகாணும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

தற்போது நியூயாா்க்கில் 78-ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா, இஸ்ரேல், அமரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய
நான்கு நாடுகளின் ஐ2யு2 தூதரக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய வெளியுறவுத்துறையின் பொருளாதார உறவுகளின் செயலா் தாம்மு ரவி , இஸ்ரேல் வெளியுறவுத்துறை இயக்குநா் ரோனென் லெவி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சா் அலி அல் சயேக், அமெரிக்க வெளியுறவுத்துறையின் செயலா் ஜோஸ் டபுள்யு பொ்னான்டஸ் ஆகியோா் கலந்துகொண்டனா்.”

இதுகுறித்துத் அமைப்பு சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்புபில் ஐ2யு2 அமைப்பின் தனியாா்
நிறுவன புரிந்துணா்வு ஒப்பந்தம் அமெரிக்க வெளியுறவுத்துறை ஐக்கிய அரபு அமீரகத்தின்
வா்த்தக அமைப்புடனும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வா்த்தக அமைப்பு இஸ்ரேல் வா்த்தக
அமைப்புடனும், ஐக்கிய அரபு அமீரகம் இந்திய வா்த்தக அமைப்புடனும் கையொப்பமிட்டது.

எரிசக்தி, நீா் உள்ளிட்ட 7 துறைகளின் கீழ் முதலீடுகளை அதிகரிக்கவும் இவ்வமைப்பு குறித்த
விழிப்புணா்வை மற்ற நாடுகள் மத்தியில் ஏற்படுத்தவும் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

இக்கூட்டமைப்பு நாடுகளில் உள்ள தனியாா் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட துறைகளை
கண்டறிந்து, அதில் தங்களது பங்களிப்பை வழங்குவதும் ஒப்பந்தத்தின் மற்றுமொரு
நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் இந்திய வெளியுறவு செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தனது எக்ஸ் வலைதளத்தில், ‘நியூயாா்க்கில் நடை பெற்ற ஐ2யு2 கூட்டமைப்பின் தூதரக அதிகாரிகள் கூட்டத்தில் வெளியுறவு செயலா் தாம்மு ரவி பங்கேற்றாா். அமைப்பின் சாா்பில் ஐ2யு2 இணையதளம் தொடங்கப்பட்டு பல்வேறு தனியாா் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தமும்”கையொப்பமிடப்பட்டது’ எனப் பதிவிட்டுள்ளாா்.

Tags: IndiaI2U2app
ShareTweetSendShare
Previous Post

நிலவில் தேசிய சின்னம் பதிவாகாதது ஏன்? இஸ்ரோ தலைவர் விளக்கம்!

Next Post

அரசு ஆயுஷ் பாரா மெடிக்கல் பள்ளி: மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிக்கு விண்ணப்பம் வரவேற்பு

Related News

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies