மேட்டூர் அணை நீர்மட்டம் 38.60 அடியாக உயர்வு
Apr 29, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 38.60 அடியாக உயர்வு

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 14, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அணையில் குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது. அதே போல் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை கைகொடுக்கவில்லை. மேலும் கர்நாடகா அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறக்கவில்லை.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக அணையில் மூழ்கி இருந்த கோவில் மற்றும் கிறிஸ்துவ கோபுரங்கள் வெளியே தெரிந்தது.

அதோடு இல்லாமல் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு பாளம், பாளமாக நிலப்பரப்பு வெடித்து காணப்பட்டது. மேலும் பாறைகள் மற்றும் கற்களாக காட்சியளித்தது. அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 10ஆம் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

ஆனாலும் குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடீரென பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை வினாடிக்கு 15 ஆயிரத்து 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரத்து 260 கனஅடியாக குறைந்தது. மேலும் கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 38.60 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் அணையில் தற்போது 11.38 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 7.61 அடி உயர்ந்து உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதே அளவில் நீர்வரத்து இருந்தால் இன்னும் 2 வாரங்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டிவிடும்.

Tags: mettur dam
ShareTweetSendShare
Previous Post

மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஹமாஸ் தீவிரவாதிகள்!

Next Post

சதுரகிரியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies