தென் ஆப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலக்கு !
Aug 4, 2026, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் ஆப்பிரிக்க அணிக்கு 271 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Oct 27, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் அணி 46 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி சென்னையில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பேட்டிங்யை தேர்வு செய்தார். இதன் படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.

இதில் அப்துல்லா ஷபீக் 4 வது ஓவரில் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து 6 வது ஓவரில் இமாம்-உல்-ஹக் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அப்போது அணியின் ஸ்கோர் 38/2 ஆக இருந்தது. இவர்களைத் தொடர்ந்து பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இருவரின் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வந்தது.

அப்போது 15 வது ஓவரில் முகமது ரிஸ்வான் 4 பௌண்டரீஸ் மற்றும் ஒரு சிக்சர் என மொத்தமாக 27 பந்துகளுக்கு 31 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது களமிறங்கினார். பாபர் ஆசாம் மற்றும் இப்திகார் அகமது நிதானமாக 10 ஓவர்கள் வரை விளையாடிவந்தனர்.

இதில் இப்திகார் அகமது 25 வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் ஓர் பௌண்டரி என மொத்தமாக 31 பந்துகளில் 21 ரன்களை மட்டுமே ஆட்டமிழந்தார்.

பின்னர் அடுத்த இரண்டு ஓவர்களில் பாபர் ஆசாம் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்களுக்கு 65 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களைத் தொடர்ந்து சவுத் ஷகீல் மற்றும் ஷதாப் கான் களமிறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் ஷதாப் கான் 39 வது ஓவரில் 3 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 36 பந்துகளில் 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 42 வது ஓவரில் சவுத் ஷகீல் 7 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 52 பந்துகளில் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களமிறங்கிய நவாஸ் 1 பௌண்டரி மற்றும் 2 சிக்சர் என மொத்தமாக 24 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்சி 4விக்கெட்களையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்களையும், ஜெரால்ட் கோட்ஸி 2 விக்கெட்களையும் லுங்கி என்கிடி 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

இதனால் பாகிஸ்தான் அணி 46 வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 270 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப் பெற 271 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: ICC World Cuppakistan vs south africa
ShareTweetSendShare
Previous Post

ராகுல்காந்தியை பிரதமராக்க நினைக்கும் சோனியா – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Next Post

பிரதமர் மோடியின் 10 உறுதியான உறுதி மொழிகள் – வானதி சீனிவாசன் புகழாரம்!

Related News

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies