இஸ்ரேல் - ஹமாஸ் போர்: குஜராத்தில் பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பு
Jun 14, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: குஜராத்தில் பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பு

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் ஹமாஸ் போர் மூன்றாவது வாரமாக நடந்து வரும் நிலையில், குஜராத்திலிருந்து இஸ்ரேலுக்குப் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேங்கி உள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் பீங்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலை குஜராத்திலிருந்து இஸ்ரேலுக்கு ரூபாய் 1,000 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் அது வளர்ச்சியடைந்துள்ளது. உலகளவில் இந்தியாவிலிருந்து மொத்த ஏற்றுமதியில் சுமார் 5 சதவீதம் இஸ்ரேலுக்குச் செல்கிறது. எனவே இது மிகப் பெரிய சந்தையாகும். இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கியது முதல் நிறையப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் இங்கேயே தேங்கிக் கிடக்கின்றன. இது புதிய ஆர்டர்களையும் பாதித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் இரஷ்யா-உக்ரைன் போரின் போதிலும், மோர்பியில் (Morbi) உள்ள செராமிக் தொழில்துறை அதன் ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தது.

கடந்த ஆண்டு ரூபாய் 16,000 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 6 மாதத்தில் ரூபாய் 10,000 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூபாய் 20 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ. 20,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி இலக்கை எட்ட முடியும்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் விரைவில் தீரும் எனத் தொழில் துறையினர் நம்புகின்றனர்.

ShareTweetSendShare
Previous Post

வங்கதேச அணிக்கு 230 ரன்கள் இலக்கு !

Next Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் : ஆஸ்திரேலியா அணியின் விவரம் !

Related News

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies