டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரசாரம்!
Apr 29, 2026, 11:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரசாரம்!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, ‘டிஜிட்டல்’ முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த மாதம் முழுதும், தீவிர பிரசார இயக்கங்கள் நடத்த, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒருமுறை, உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் ஆயுள் சான்றிதழ் வழங்க வேண்டும். கடந்த, 2014-ஆம் ஆண்டு, இது டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. ஜீவன் பிரமான் எனப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்குவதை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. இதன்படி ஓய்வூதியதாரர்கள், தங்களுடைய கைவிரல்கள் பதிவு, கண்விழி பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் ஆதார் ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், கடந்த 2021-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, ஓய்வூதியதாரர்கள், தங்களுடைய மொபைல்போனில் இருந்து, முகத்தைப் பதிவு செய்து, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைப் பெற முடியும்.

இந்த முறையை ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பிரசாரம், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. அப்போது, 37 நகரங்களில் நடந்த இந்த பிரசார இயக்கத்தின் வாயிலாக, 35 இலட்சம் பேருக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதன் இரண்டாவது கட்ட பிரசார இயக்கத்தை, இந்த மாதம் முழுதும் நடத்த மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, நாடு முழுதும், 100 நகரங்களில், 500 இடங்களில் பிரசார இயக்கம் நடக்க உள்ளது. இதில், 50 இலட்சம் பேருக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதார் ஆணையம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ‘ஓய்வூதியம்’ விநியோகிக்கும், 17 வங்கிகள் மற்றும் அனைத்து அமைச்சகங்கள், துறைகளுடன் இணைந்து இந்த இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதற்காக பிரசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags: digital indiaDigital Life Certificate Campaign
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க தேர்தல் : இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் குறித்த முழு விவரம்!

Next Post

பூபேஷ் பாகல் ப்ரீ பெய்டு முதல்வர்: அமித்ஷா கடும் தாக்கு!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies