காங்கிரஸின் பொய் வாக்குறுதிகள்: அனுராக் தாக்கூர் கடும் தாக்கு!
Jul 29, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸின் பொய் வாக்குறுதிகள்: அனுராக் தாக்கூர் கடும் தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சி பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளட்ட 5 மாநிலங்களில் இம்மாதம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. முதல்கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கும், மிசோராம் மாநிலத்துக்கும் வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பா.ஜ.க. ஆட்சியில் மத்தியப் பிரதேச மாநிலம் முன்னேறி இருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் நேர்மையற்ற காங்கிரஸ் கட்சி பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து, மக்களை ஏமாற்றி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. தற்போது காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்கள் தோல்வியடைந்து விட்டன.

எனினும், வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் காங்கிரஸ் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மொபைல் கிளினிக்குகள் மூலம் இலவச சிகிச்சை அளிப்போம் என்று காங்கிரஸ் கூறுகிறது. சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வெளியே சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்குக் காரணம் என்ன?

அதேபோல, டெல்லி மாசுபாடு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பெரிய கனவுகளை காண்பித்தார். ஆனால், கடந்த 6 மாதங்களாக 3 புகைக் கோபுரங்கள் செயல்படவில்லை என்று நான் கூறுகிறேன். மேலும், பஞ்சாப் மாநில அரசு குப்பைகளை எரிப்பதால் மாசு ஏற்படுகிறது. தற்போது ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மர்றும் டெல்லி ஆகிய 2 மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கிறது. இருவரும் சேர்ந்து டெல்லியை சுவாசிக்க முடியாத கேஸ் சேம்பராக்கி விட்டார்கள்.

மேலும், மத்தியப் பிரதேச மாநிலம் ஒரு காலத்தில் ‘பிமாரு ராஜ்ஜியமாக’ இருந்தது. ஆனால், கடந்த 15 முதல் 18 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் முன்னேறி இருக்கிறது. இதை நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணியினர் விரும்புகிறார்கள். அது ஒருபோதும் நடக்காது” என்றார்.

Tags: Anurag ThakurMadya Pradesh
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா: முதல்வரை எதிர்த்து பத்மராஜன் வேட்பு மனுத் தாக்கல்!

Next Post

திமுக 1957ல் கொடுத்த வாக்குறுதியே இன்னும் நிறைவேற்றவில்லை! – அண்ணாமலை

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies