ஒப்பந்ததாரருக்கு ரூ.18 லட்சம் பாக்கி: பொறியாளர் அலுவலகம் ஜப்தி!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒப்பந்ததாரருக்கு ரூ.18 லட்சம் பாக்கி: பொறியாளர் அலுவலகம் ஜப்தி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 06:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒடிஸாவில் ஒப்பந்ததாரருக்கு 18 லட்சம் ரூபாய் செலுத்தாததால் கோட்ட முதன்மை பொறியாளர் அலுவலகத்தை நீதிமன்றம் ஜப்தி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிஸா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தில் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு, 1981-ம் ஆண்டு புவனேஸ்வரில் நா தலா என்று அழைக்கப்படும் துறைத் தலைவர்களின் 9 மாடிக் கட்டடத்தை கட்டியது. இக்கட்டடம் கட்டிய வகையில், இந்தியா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு புவனேஸ்வர் கோட்ட முதன்மைப் பொறியாளர் துகாபந்து பெஹாரா 6 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தார்.

நீண்ட காலமாக இப்பணம் செலுத்தப்படாததால், கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியாவின் நிர்வாகக் கூட்டாளர்களில் ஒருவரான பிரேந்திர குமார் பதக், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒரு மத்தியஸ்தரை நியமித்தது.  அந்த மத்தியஸ்தர், கடந்த 1982-ம் ஆண்டில் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்திற்கு மாநில அரசு 6 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இதன் பிறகும் பணம் வழங்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. அப்போது, மத்தியஸ்தரின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனாலும், இதன் பின்னரும் பணம் செலுத்தப்படவில்லை. இதையடுத்து, நகரிலுள்ள சிவில் நீதிபதி மூத்த பிரிவு நீதிமன்றம், நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனத்திற்கு வட்டியுடன் செலுத்துமாறு கடந்த ஆண்டு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸும் அனுப்பியது. எனினும், கட்டணம் செலுத்தப்படவில்லை. எனவே, தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஏலம் விடவும், அந்தப் பணத்தைப் பயன்படுத்தி நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் சுமார் 18 லட்சம் ரூபாய் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 18 லட்சத்தை ஒப்பந்ததாரருக்குச் செலுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர் கோட்ட முதன்மைப் பொறியாளர் துகாபந்து பெஹாராவுக்குச் சொந்தமான தளபாடங்கள் மற்றும் பொருட்களை நீதிமன்ற அதிகாரிகள் ஜப்தி செய்தனர். அதன்படி, எக்ஸிகியூட்டிவ் நாற்காலி, டேபிள், அலுவலக நாற்காலிகள், சோஃபாக்கள், ஸ்டேண்டிங் ஏ.சி., டெல்-ஆல்-இன்-ஒன்-1, ஹெச்பி லேசர்ஜெட் பிரிண்டர், ப்ளைன் டேபிள்கள், எல்.ஜி. ஸ்மார்ட் டி.வி., கீபோர்டுகள், ஆப்டிகல் மவுஸ் உள்ளிட்டவை அலுவலர்கள் ஜப்தி செய்தனர்.

தொடர்ந்து, இப்பொருட்களை ஏலம் விடும்படி புவனேஸ்வர் மூத்த பிரிவு துணை நீதிபதி. எனினும், மாநில அரசு ஒப்பந்ததாரருக்கு ஆன்லைன் முறையில் முழுமையாக பணம் செலுத்தியதால் ஏலம் நிறுத்தப்பட்டது.

Tags: OdissaContractorGoverment officeSeizes
Share
Tweet
SendShare
Previous Post

சிங்கப்பூரில் ராஜ்நாத் சிங்: இந்திய வீரர்களுக்கு அஞ்சலி!

Next Post

தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies